Skip to content

விளையாட்டு

டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் விளையாட தடை……

ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி வரை போட்டிகளில் விளையாட இத்தாலி டென்னிஸ் வீரர் ஜானிக்… Read More »டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் விளையாட தடை……

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச்… Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

மகளிர் பிரிமியா் லீக் இன்று தொடக்கம்

 மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் இன்று  இரவு  7.30 மணிக்கு  தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல்… Read More »மகளிர் பிரிமியா் லீக் இன்று தொடக்கம்

ஒன்டே கிரிக்கெட் இங்கிலாந்து வாஷ் அவுட் : கில் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில்  நேற்று  நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில்  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 356 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 78 ரன்களும், மீண்டும் ஃபார்முக்கு… Read More »ஒன்டே கிரிக்கெட் இங்கிலாந்து வாஷ் அவுட் : கில் புதிய சாதனை

ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

  • by Authour

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து  கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா வென்று உள்ளது.  கடைசி ஒருநாள் போட்டி இன்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்  பகல்… Read More »ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா பங்கேற்பாரா? முடிவு இன்று அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா பங்கேற்பாரா? முடிவு இன்று அறிவிப்பு

கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை கமலினிக்கு உயரிய ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் முதல்வர்… Read More »கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

15 மாதங்களுக்கு பின்னர் சதம் விளாசிய ரோகித்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, ஒடிசா மாநிலம்… Read More »15 மாதங்களுக்கு பின்னர் சதம் விளாசிய ரோகித்

600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து அணி  மூன்று ஒரு நாள் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. நேற்று நாக்பூரில்முதல்நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து  47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்… Read More »600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை

எனக்கு வயதாகிவிட்டது… ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது….சேவாக் ஓபன் டாக்….

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய அங்கம் வகித்த அவர், பெரும்பாலான… Read More »எனக்கு வயதாகிவிட்டது… ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது….சேவாக் ஓபன் டாக்….

error: Content is protected !!