Skip to content

அரியலூர்

அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம்.. கலெக்டர் பார்வை

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், விக்ரமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (25.10.2025) நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம்.. கலெக்டர் பார்வை

AMCH-க்கு கூடுதல் பாதுகாப்பு…. டாக்டர்கள் கோரிக்கை

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி மாவட்டம் கல்லகம் பகுதியைச் சேர்ந்த வசந்த் (28) எனும் இளைஞர், குடிபோதையில் கீழே விழுந்து, சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது பணியில்… Read More »AMCH-க்கு கூடுதல் பாதுகாப்பு…. டாக்டர்கள் கோரிக்கை

அரியலூர்… உலக விண்வெளி வாரவிழா போட்டி..வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக விண்வெளி வார விழாவினை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பாக பெரம்பலூர் சீனிவாசன் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரியலூர் மாவட்டத்தைச்… Read More »அரியலூர்… உலக விண்வெளி வாரவிழா போட்டி..வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கனமழை… அரியலூரில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

அரியலூர், ஜெயங்கொண்டம், துளாரங்குளிச்சியில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மண் வீட்டின் கூரையை மாற்றியமைக்கும் போது, வீட்டின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்… Read More »கனமழை… அரியலூரில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

வடகிழக்கு பருவமழை… முன்னேற்பாடு பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட  கலெக்டர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு… Read More »வடகிழக்கு பருவமழை… முன்னேற்பாடு பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

அரியலூர் – ரயிலில் வழுக்கி விழுந்த பெண்.. காப்பாற்றிய ரயில்வே போலீஸ்..

அரியலூர் ரயில் நிலையத்திற்க்கு முதலாவது நடைமேடைக்கு விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் வண்டி எண் 56111 பயணிகள் ரயில் வந்து திருச்சிக்கு கிளம்பியது. இந்நிலையில் மிதமான‌ மழை பெய்து கொண்டிருந்த போது அப்போது இரண்டு… Read More »அரியலூர் – ரயிலில் வழுக்கி விழுந்த பெண்.. காப்பாற்றிய ரயில்வே போலீஸ்..

அரியலூர்.. மின்காசிவால் தீப்பற்றி எரிந்த துணிக்கடை

  • by Authour

அரியலூரில் மின்கசிவ் காரணமாக தீப்பற்றி எரிந்த துணிக்கடை… 3 லட்சம் பணம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான துணிகள், மின் சாதனங்கள் முற்றிலும் எரிந்து நாசம்… நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு… Read More »அரியலூர்.. மின்காசிவால் தீப்பற்றி எரிந்த துணிக்கடை

அரியலூர்- தொலைந்த மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

  • by Authour

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சந்தீப் மிட்டல் வழிகாட்டுதலின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படியும், காணாமல் போன… Read More »அரியலூர்- தொலைந்த மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்

  • by Authour

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் அரியலூர் நகரில் உள்ள கடைவீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், மளிகை சாமான்கள் என தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க… Read More »உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்

அரியலூர்- ரேஷன் கடையில் நவம்பர் மாத அரிசியை இம்மாதமே பெறலாம்

  • by Authour

எதிர்வரும் 2025- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து நியாயவிலை கடைகளிலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நவம்பர்-2025 ஆம் மாதத்திற்குரிய அரிசி ஒதுக்கீட்டினை, அக்டோபர்-2025 ஆம் மாதத்திலேயே பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று… Read More »அரியலூர்- ரேஷன் கடையில் நவம்பர் மாத அரிசியை இம்மாதமே பெறலாம்

error: Content is protected !!