Skip to content

அரியலூர்

அரியலூர்- பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

கடந்த 2024 அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 28) த/பெ சௌந்தர்ராஜன் என்பவர் வேறு ஒரு ஊரைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி… Read More »அரியலூர்- பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் அரியலூர் மாவட்ட… Read More »அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி

அரியலூர்… மகளிர் சுயஉதவிக்குழுக்களுடன் கடன் இணைப்பு-அடையாள அட்டை வழங்கல்

  • by Authour

தமிழ்நாடு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும்… Read More »அரியலூர்… மகளிர் சுயஉதவிக்குழுக்களுடன் கடன் இணைப்பு-அடையாள அட்டை வழங்கல்

அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை… Read More »அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

அரியலூரில் பேரறிஞர் அண்ணாவுக்கு திமுக-அதிமுக மரியாதை

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் மரியாதை செய்தனர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னோடித் தலைவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »அரியலூரில் பேரறிஞர் அண்ணாவுக்கு திமுக-அதிமுக மரியாதை

அரியலூர்…. லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விஏஓ லஞ்சம் பெற்றதாக வீடியோ வைரலான விவகாரத்தில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி பரிந்துரையின் பேரில், கூவத்தூர் VAO திருஞான சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் ஷீஜா உத்தரவிட்டுள்ளார். அரியலூர்… Read More »அரியலூர்…. லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்…

அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… ஹோமியோ இயக்குநர் பார்வை

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி நேரில் பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரம், ஏலாக்குறிச்சி… Read More »அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… ஹோமியோ இயக்குநர் பார்வை

அரியலூரில் விஜயை வரவேற்று… விதவிதமான பேனர்கள்…தொண்டர்கள் உற்சாகம்..

தமிழ்நாடு சட்டமன்றத்தை விஜய்க்கு பரிசளிக்கும் வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள்… அண்ணா, MGR படங்களுக்கு நடுவே விஜய்… மூனெழுத்து மந்திரத்தை காலம் ஒலிக்குது என தவெக தலைவர் விஜயை வரவேற்று… Read More »அரியலூரில் விஜயை வரவேற்று… விதவிதமான பேனர்கள்…தொண்டர்கள் உற்சாகம்..

அரியலூர்…அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆயிப்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட… Read More »அரியலூர்…அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட வேண்டும்… அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்..

அரியலூரில் இன்று அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய பேருந்து சேவைகளை துவங்கி வைத்த பின்னர் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, CITU தொழிற்சங்கம் நீண்ட காலமாக… Read More »சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட வேண்டும்… அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்..

error: Content is protected !!