Skip to content

அரியலூர்

டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(38) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான செல்லாண்டி பாளையத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி (39) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில்… Read More »டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா-முதல்வரின் பொன்னேரி சீரமைப்பு அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழக மன்னர்களில் தெற்காசியா வரை படையெடுத்து சென்று, அந்த நாடுகளை வென்று, ஆட்சி செய்த பெருமை வாய்ந்த மாமன்னர் சோழன் இராஜேந்திர சோழன் ஆகும். இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து சென்று வென்றதன் நினைவாக… Read More »இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா-முதல்வரின் பொன்னேரி சீரமைப்பு அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

எடப்பாடி கூட்டணி அழைப்பை நிராகரித்த சீமான், விஜய்

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து  வருகிறார்.  சிலதினங்களுக்கு முன் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்  தங்கள் கூட்டணிக்கு பிரமாண்ட கட்சி வருகிறது என்றார். அவர் நடிகர் விஜயின் தவெகவை மனதில்… Read More »எடப்பாடி கூட்டணி அழைப்பை நிராகரித்த சீமான், விஜய்

அரியலூர்… கங்கைக்கொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா.. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை விழா வருகின்ற 23.07.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் தலைமையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விழா தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து… Read More »அரியலூர்… கங்கைக்கொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா.. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த தளவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி(37) த/பெ வீராச்சாமி என்பவர், 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி 29.09.2023… Read More »செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டத்தில் 210 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது… கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (18.07.2025) நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு… Read More »அரியலூர் மாவட்டத்தில் 210 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது… கலெக்டர் தகவல்…

23ம் தேதி ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா… அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

  • by Authour

23ம்தேதி ஆடி திருவாதிரை ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா… அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு… அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், குருவாலப்பர்கோவில் கிராமம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம்… Read More »23ம் தேதி ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா… அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

அரியலூர் … ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், ஆதனக்குறிச்சி அம்மன் திருமண மண்டபத்தில் போக்குவரத்து மற்றும்… Read More »அரியலூர் … ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூரில் காமராஜர் திருவுருவபடத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

காமராஜரின் 123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளமான எடப்பாடி பழனிச்சாமி காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அரியலூர் மாவட்டத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற… Read More »அரியலூரில் காமராஜர் திருவுருவபடத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துவாஞ்சேரி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார் ( 27). இவர் 17 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது வீட்டிற்கு சென்ற உதயகுமார், அச்சிறுமியை… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

error: Content is protected !!