Skip to content

அரியலூர்

அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..

அரியலூர் மாவட்டம் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவருக்கு இடம் வழி சம்பந்தமாக அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடன் தகராறு மற்றும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட இடத்தகராறு சம்பந்தமாக தா.பழுர்… Read More »அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..

அரியலூர்.. குரூப் -4 தேர்வு மையத்தினை ஆய்வு செய்த கலெக்டர்

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV (GROUP IV) தேர்வு நடைபெறும் மாதிரிப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (12.07.2025) நேரில்… Read More »அரியலூர்.. குரூப் -4 தேர்வு மையத்தினை ஆய்வு செய்த கலெக்டர்

ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார்..அமைச்சர் சிவசங்கர்!

  • by Authour

அரியலூர் நகரில், ரூ.14 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து… Read More »ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார்..அமைச்சர் சிவசங்கர்!

அரியலூர் அருகே லாரியில் ஏற்றி வந்த சாக்கு கட்டுகள் எரிந்ததால் பரபரப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் நபரை பருவ நெல் சாகுபடி சுமார் 50,000 ஹெக்டேரில் விவசாயிகள் செய்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய அரியலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில்… Read More »அரியலூர் அருகே லாரியில் ஏற்றி வந்த சாக்கு கட்டுகள் எரிந்ததால் பரபரப்பு..

எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzமரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். பாஜகவை தூக்கி சுமக்கும் சுமையின் பாரம் தாங்காமல் பிதற்றத் தொடங்கியுள்ளார்: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி. அரியலூரில் 14 கோடி மதிப்பிலான… Read More »எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரை நீரேற்றும் நிலையம் அருகில் கடந்த 29.05.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம், விளாங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் நவீன்குமார்(20/25)… Read More »அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

அரியலூரில் 27ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்கோவில் சோழ மாமன்னன்   ராசேந்திர சோழனால்(ராஜராஜ சோழன் மகன்) 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலாகும். கங்கை வரை படையெடுத்து சென்று… Read More »அரியலூரில் 27ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

வௌ்ளம்.. 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்… அரியலூர் விவசாயிகள் வேதனை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாற்று பாசனத்தில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியதால் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்மடைந்ததால் தா.பழூர் டெல்டா விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.பொன்னாற்று பாசனவாய்க்காலை சரியாக தூர்வாராததே காரணம் எனவும்,… Read More »வௌ்ளம்.. 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்… அரியலூர் விவசாயிகள் வேதனை

அரியலூர் -மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணியினை… Read More »அரியலூர் -மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர்… 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது…

தமிழகம் முழுவதும் கடந்த நான்காம் தேதி பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று பத்தாம் வகுப்பு ஆங்கிலம் படத்திற்கானதேர்வு நடைபெற்றது. இத் தேர்வில் அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள அரசு… Read More »அரியலூர்… 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது…

error: Content is protected !!