Skip to content

அரியலூர்

அரியலூர்…கார்-டூவீலர் மோதி விபத்து.. ஒருவர் பலி..

அரியலூர் மாவட்டம் சின்ன ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலம் அருகே வரும்போது பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிகுரும்பலூர்… Read More »அரியலூர்…கார்-டூவீலர் மோதி விபத்து.. ஒருவர் பலி..

அரியலூர்….விபத்தில் வாலிபர் பலி… திருமணம் ஆகி 2 மாதத்தில் சோகம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் தெற்கு பரணம் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் என்பவரின் மகன் அன்பரசன் வயது 28. திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன இவருக்கு சுவேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்பரசன் மற்றும் தத்தனூர் மேலூர்… Read More »அரியலூர்….விபத்தில் வாலிபர் பலி… திருமணம் ஆகி 2 மாதத்தில் சோகம்..

சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்.. பொதுமக்கள் வழிபாடு..

  • by Authour

சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்… வீடு தேடி வந்த விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்… விநாயகர் சதுர்த்தி என்றாலே அரையடியில் இருந்து 20 அடி வரை கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு… Read More »சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்.. பொதுமக்கள் வழிபாடு..

அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. கோதண்டராமசாமி கோயிலின் தேர்நிற்கும் இடத்தில்… Read More »அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டி.. அரியலூரில் தொடக்கம்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர் மாவட்டத்தின் சார்பாக 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்… Read More »தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டி.. அரியலூரில் தொடக்கம்

அரியலூர் அருள்மிகு கிருஷ்ணர் கோவில் மகா கும்பாபிஷேகம் திருவிழா

அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. இதனை உணர்த்துகின்ற வகையில் இங்குள்ள… Read More »அரியலூர் அருள்மிகு கிருஷ்ணர் கோவில் மகா கும்பாபிஷேகம் திருவிழா

விசிக தலைவர் திருமா-வின் சின்னம்மா காலமானார்..

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மா. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சின்னம்மா ஆவார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில… Read More »விசிக தலைவர் திருமா-வின் சின்னம்மா காலமானார்..

அரியலூர் – கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம், குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு ராஜன் இவரது மகன் கஜேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது பள்ளியில் நடைபெற்ற சுதந்திர… Read More »அரியலூர் – கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அரியலூர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்துயும், மயில் காவடி, பறவை காவடி எடுத்து தங்களது வேண்டுதலை… Read More »அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

79வது சுதந்திர தினம்…. அரியலூரில் தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்…

இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர் திறந்த… Read More »79வது சுதந்திர தினம்…. அரியலூரில் தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்…

error: Content is protected !!