Skip to content

அரியலூர்

அரியலூர் M.R பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் …

  • by Authour

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி மண்டல தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.  தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி மண்டல தமிழ்நாடு… Read More »அரியலூர் M.R பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் …

அரியலூர்… கோதண்ட ராமசாமி கோவிலில் கொடியேற்றம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் ஆகும். இக்கோவிலில் தசாவதார சிற்பங்கள் ஆறடி உயரத்தில் உள்ள ஒரே கோவிலாகவும், வில்லேந்திய ஸ்ரீதேவி… Read More »அரியலூர்… கோதண்ட ராமசாமி கோவிலில் கொடியேற்றம்..

அரியலூர்- பள்ளியில் மரம் முறிந்து விழுந்து 2ம் வகுப்பு மாணவி மயக்கம்

  • by Authour

அரியலூர் – நாகம்பந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் உணவு சாப்பிட சென்ற 2 ஆம் வகுப்பு மாணவி ரோஷினி மீது வேப்பமரம் கிளை முறிந்து விழுந்ததில் ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர்- பள்ளியில் மரம் முறிந்து விழுந்து 2ம் வகுப்பு மாணவி மயக்கம்

அரியலூர்… தொழில் தொடங்க கடன் தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி.. குற்றவாளிகள் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் கோபிநாதன் (வயது 43) த/பெ கோவிந்தராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் தொடங்க தனது நிலத்தை அடகு வைத்து, 6 கோடி பணம்… Read More »அரியலூர்… தொழில் தொடங்க கடன் தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி.. குற்றவாளிகள் கைது

அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா…. விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா-2025 விழிப்புணர்வு பேரணியனை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்து, ஊட்டச்சத்து உணவுப்… Read More »அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா…. விழிப்புணர்வு பேரணி

அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி (55). இவரிடம் ஜெயராமபுரத்தை சேர்ந்த சிலம்பரசன்(35) என்பவர் தனது தந்தை பெயரில் இருக்கும் பட்டாவில், தனது பெயர் மற்றும் அம்மா சின்னபிள்ளை பெயரை சேர்க்க… Read More »அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

அரியலூர்- பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவிகள்

அரியலூர் மாவட்டம், அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால்வளத்துறை சார்பில் 3746 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான ரூ.1,18,98,827 மதிப்பிலான கூடுதல் கொள்முதல் விலை தொகையையும் மற்றும்… Read More »அரியலூர்- பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவிகள்

அரியலூர் அருகே நாய் கடித்து 6 ஆடுகள் பலி… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(40) விவசாயியான இவர் வெள்ளாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று கண்ணன் அவரது விவசாய நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். அங்கு… Read More »அரியலூர் அருகே நாய் கடித்து 6 ஆடுகள் பலி… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…

அரியலூர்- பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

கடந்த 2024 அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 28) த/பெ சௌந்தர்ராஜன் என்பவர் வேறு ஒரு ஊரைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி… Read More »அரியலூர்- பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் அரியலூர் மாவட்ட… Read More »அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி

error: Content is protected !!