Skip to content

அரியலூர்

தமிழ்நாட்டின் மீது பாஜக தாக்குதல்களை தடுக்க… ”ஓரணியில் தமிழ்நாடு”… அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டின் மீது பாஜக தொடுக்கின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதவும், அவர்களது எதேச்சதிகாரத்தை தடுத்து நிறுத்தவும் இந்த ஓரணியில் தமிழ்நாடு எனும் பரப்புரையை முன்னெடுக்கிறோம்: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்… Read More »தமிழ்நாட்டின் மீது பாஜக தாக்குதல்களை தடுக்க… ”ஓரணியில் தமிழ்நாடு”… அமைச்சர் சிவசங்கர்

அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு… பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்…

சென்னை -கன்னியாகுமரி அகலரயில் பாதையில், அரியலூர் மாவட்டம் வெள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்திற்கு அடியில் சுரங்கப் பாதை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்தில் இன்று காலை லேசான… Read More »அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு… பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்…

மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

அரியலூரில் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாட்டை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் படுபாதக… Read More »மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம் ரோடு பழைய வாரச் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

அரியலூரில்… மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு தன்னார்வ இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (30.06.2025) கொடியசைத்து… Read More »அரியலூரில்… மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஇன்று சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக்… Read More »அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

மாணவி மூளைச்சாவு.- உடல் உறுப்புகள் தானம்-அரியலூரில் அரசு மரியாதை

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஅரியலூர்  வ.உ.சி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன். சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மகளான மஞ்சு என்பவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு குரூப் 2 தேர்வு எழுதுவதற்காக ஈரோட்டில்… Read More »மாணவி மூளைச்சாவு.- உடல் உறுப்புகள் தானம்-அரியலூரில் அரசு மரியாதை

ஆண்டிமடத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல்… விசிக நிர்வாகிகள் 2 பேர் கைது

  • by Authour

ஆண்டிமடத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல்… தலைமறைவான விசிக நிர்வாகிகள் 2 பேர் கைது… அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்முருகன். இவர் ஆண்டிமடம் விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்… Read More »ஆண்டிமடத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல்… விசிக நிர்வாகிகள் 2 பேர் கைது

அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அதிமுகவாக மாறிவிட்டது… அமைச்சர் சிவசங்கர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பல்வேறு கிராமங்களில் 5 கோடியே 20 இலட்சம் மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளை துவங்கி வைத்தபின் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளரை… Read More »அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அதிமுகவாக மாறிவிட்டது… அமைச்சர் சிவசங்கர்

error: Content is protected !!