Skip to content

அரியலூர்

அரியலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுரேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாணவியிடம் வெளியே சொன்னால் கொன்று விடுவேன்… Read More »அரியலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில்ல் பாலாஜி பவன் என்ற  பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் வீட்டிலிருந்து தனது காரில் ஓட்டலுக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

அரியலூர் நகர கடைகளுக்கு பொருட்கள் இறக்கும் கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S உத்தரவின் பேரில், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், அரியலூர் நகரில் உள்ள வணிகர் சங்க பிரதிநிதிகளையும், முக்கிய கடை உரிமையாளர்களையும்,… Read More »அரியலூர் நகர கடைகளுக்கு பொருட்கள் இறக்கும் கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு…

கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம்

அரியலூர் மாவட்டத்தில்  உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில்  அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை சென்னையில் நடக்கிறது.  இதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு காணொளி… Read More »கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? அரியலூர் அருகே நெகிழ்ச்சியான சந்திப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அரசு மேல்நிலை பள்ளியில் 1999 -2000 ஆண்டில் +2 படித்த முன்னாள் மாணவர்களின் வெள்ளிவிழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது , அதில்… Read More »அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? அரியலூர் அருகே நெகிழ்ச்சியான சந்திப்பு

ஜெயங்கொண்டத்தில் சூரிய பொங்கல் கொண்டாடிய ஏர் உழவர் சங்கம்…

  • by Authour

தமிழர்கள் கொண்டாடப்படும் பண்டிகளில் மிகவும் சிறப்புமிக்க பண்டிகையாக பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம். மேலும் தமிழர்களின் சிறப்பை பறைசாற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருப்பதால், தமிழக அரசு இப்பண்டிகையை சமத்துவ பொங்கலாக பள்ளிகள்,… Read More »ஜெயங்கொண்டத்தில் சூரிய பொங்கல் கொண்டாடிய ஏர் உழவர் சங்கம்…

அரியலூரில் கட்டு 400 – ஜோடி 150 … கட்டுபடியாகாத விலையில் கரும்பு வியாபாரம்…

  • by Authour

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருவிழா நாளை 14ம் தேதி சூரிய பொங்கலும், 15ம் தேதி உழவர் திருநாளாகவும், 16ம் தேதி காணும் பொங்கலாகவும் ஆகிய மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் அனைத்து… Read More »அரியலூரில் கட்டு 400 – ஜோடி 150 … கட்டுபடியாகாத விலையில் கரும்பு வியாபாரம்…

சமத்துவ பொங்கல் கொண்டாடிய 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இலையூர் ஊராட்சியில் உள்ள 2000 -க்கும் மேற்பட்ட பெண்கள் 70 மகளிர் சுய… Read More »சமத்துவ பொங்கல் கொண்டாடிய 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

அரியலூர் கலெக்டர் ஆபீசில் திருவள்ளுவருக்கு மரியாதை

  • by Authour

  குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள… Read More »அரியலூர் கலெக்டர் ஆபீசில் திருவள்ளுவருக்கு மரியாதை

அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் -விருத்தாச்சலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் 2 இருசக்கர வாகனம் மற்றும் 2 கார் என நான்கு  வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில்… Read More »அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

error: Content is protected !!