Skip to content

அரியலூர்

அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ஆதிகுடிகாடு கிராமம். இங்கு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராம மக்கள் இந்த செல்லியம்மனை வழிபட்டு வருகின்றனர்.  நேற்றுமுன்தினம் அதிகாலையில் கோயில் இரும்புக் கதவுகளின் பூட்டை… Read More »அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

அரியலூர்… மருத்துவக் கல்லூரி டீன் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு..

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அரசு வாய்மொழியாக அறிவித்துள்ள மருத்துவர்கள் கலந்தாய்விற்கான ஒரு வருட பனிக்கால பூர்த்தி விதியை கைவிட கோரி மனு அளித்துள்ளனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில்… Read More »அரியலூர்… மருத்துவக் கல்லூரி டீன் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு..

ஜெயங்கொண்டம்… தேசியக்கொடியில் ஜொலிக்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்…

  • by Authour

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், ஆகஸ்டு 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் கோவிலின் சுவர்களில் மூவர்ண தேசிய கொடி ஒளிர்வது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம்… Read More »ஜெயங்கொண்டம்… தேசியக்கொடியில் ஜொலிக்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்…

அரியலூர்…. ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வை

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் (09.08.2025) நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்;சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர்…. ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வை

இன்ஸ்டா காதலனுடன் மின்னல் வேகத்தில் காரில் தப்பிய இளம்பெண்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23) இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதேப்போல புதுக்கோட்டை மாவட்டம்… Read More »இன்ஸ்டா காதலனுடன் மின்னல் வேகத்தில் காரில் தப்பிய இளம்பெண்…

சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறை

கடந்த 2023 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த ஆசை தம்பி (வயது 60) த/பெ சுப்பிரமணி என்பவர் பத்து வயது சிறுமியிடம் பாலியல் வன்தாக்குதல் செய்ய முயற்சி செய்து உள்ளார்.… Read More »சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறை

ஆடி வெள்ளி… அரியலூர்…108 பட்டுப் புடவைகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம்… Read More »ஆடி வெள்ளி… அரியலூர்…108 பட்டுப் புடவைகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துக்கல்லூரி அனிதா நினைவு அரங்கத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாழ்வாங்கு வாழ்வோம் என்னும்… Read More »அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி…

ஜெயங்கொண்டம்…. கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை..

  • by Authour

ஜெயங்கொண்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் திமுக தலைவரும்… Read More »ஜெயங்கொண்டம்…. கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை..

நண்பர்களுடன் காட்டாற்றில் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த நைனா முகமது மகன் நபில்,22, இவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவர்  தனது நண்பர்களான அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த ரபீக் அகமது மகன் அப்துல் ரஷீத், 22,… Read More »நண்பர்களுடன் காட்டாற்றில் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலி…

error: Content is protected !!