Skip to content

சென்னை

நாயை அடித்து கொன்று குப்பையில் வீசிய டீக்கடைக்காரர் கைது

  • by Authour

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் மோகன் (வயது 56). இந்த நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த ஒரு முதியவரை தெரு நாய் கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இவர் அந்த… Read More »நாயை அடித்து கொன்று குப்பையில் வீசிய டீக்கடைக்காரர் கைது

‘முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’…பிரேமலதா விஜயகாந்த்

  • by Authour

தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-“தே.மு.தி.க. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி.… Read More »‘முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’…பிரேமலதா விஜயகாந்த்

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சி…அதிகாரி கைது…

  • by Authour

தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சித்த சார்… Read More »சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சி…அதிகாரி கைது…

ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

  • by Authour

சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (58), இன்று காலை தமது வீட்டில் இருந்த அழுக்கு துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் மெஷினில் போட்டிருந்தார். அப்போது ஈர கையுடன் வாஷிங் மெஷினை… Read More »ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

error: Content is protected !!