Skip to content

சென்னை

சென்னை

172 முறை ரத்த தானம் செய்த புதுகை கண்ணன்- அமைச்சர் மா. சு. பாராட்டு

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaபுதுக்கோட்டை பெரியார் ரத்ததான கழகத்தலைவர் எஸ்.கண்ணன்.  இவர் இதுவரை 172 முறை ரத்த தானம் வழங்கி உள்ளார்.  ரத்த தானம் வழங்குவதில் இவர் தான் தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளார்.  இவரது பொது நலனை கருதி … Read More »172 முறை ரத்த தானம் செய்த புதுகை கண்ணன்- அமைச்சர் மா. சு. பாராட்டு

ஆள் கடத்தல்: ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும் கைதாகிறார்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமியின் மூத்த மகன் தனுஷும்(23), தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜாவின் மகள் விஜயயும் (21) காதலித்து வந்துள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி… Read More »ஆள் கடத்தல்: ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும் கைதாகிறார்

ஆள் கடத்தல் வழக்கு: ADGP ஐகோர்ட்டில் ஆஜர்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி… Read More »ஆள் கடத்தல் வழக்கு: ADGP ஐகோர்ட்டில் ஆஜர்

2 மாதத்தில் குரூப்1 ரிசல்ட்- TNPSC தலைவர் பேட்டி

  • by Authour

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான  தோ்வு நேற்று நடந்தது.  அத்துடன் குரூப் 1 ஏவில் உள்ள  2 உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்துக்கும்… Read More »2 மாதத்தில் குரூப்1 ரிசல்ட்- TNPSC தலைவர் பேட்டி

கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

  • by Authour

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கீதா(51) இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து… Read More »கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

  • by Authour

சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரையிலான மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு ராமாபுரம் L&T அலுவலகத்தின் வாயில் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு… Read More »இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன் – பிரேமலதா பேட்டி

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதேமுதிக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று முதல் 14 ம் தேதி வரை நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் தேமுதிக… Read More »கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன் – பிரேமலதா பேட்டி

சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி.. பரபரப்பு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIபுனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை  வந்துள்ளது.  விமான நிலையத்தில் தரையிரங்குவதற்காக  இருந்த நிலையில், விமானம் மீது  லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் விமானம் சிறிது நேரம் வானில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.  லேசர்… Read More »சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி.. பரபரப்பு

ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர், நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர்… Read More »ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர், நீதிபதி சரமாரி கேள்வி

ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

தமிழ்நாட்டில் இருந்து  ராஜ்யசபாவுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.  இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி  நடக்கிறது. இதற்காக திமுக கூட்டணியில் இருந்து 4பேர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் இன்று காலை வேட்பு மனு… Read More »ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

error: Content is protected !!