Skip to content

சென்னை

சென்னை

அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு டிசம்ப் 23ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு,… Read More »அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

“ராஜேஷ் நல்ல மனிதர்… எனக்கு நிறைய யோசனைகளை சொல்லுவார்”- ரஜினி உருக்கம்

சென்னை ராமபுரத்தில் மறைந்த திரைக்கலைஞர் ராஜேஷ் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், இயக்குனர் பேரரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, அமைச்சர் மா.சுப்ரமணியன்,… Read More »“ராஜேஷ் நல்ல மனிதர்… எனக்கு நிறைய யோசனைகளை சொல்லுவார்”- ரஜினி உருக்கம்

நீட் மட்டும் தான் உலகமா… தவெக தலைவர் விஜய் பேச்சு..

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiசென்னை மாமல்லபுரத்தில் 10,12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் பாராட்டு விழா நடந்து வருகிறது.  மாணவர்களுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் தவெக தலைவர் விஜய். 16 மாவட்டங்களில் உள்ள 88 சட்டமன்ற… Read More »நீட் மட்டும் தான் உலகமா… தவெக தலைவர் விஜய் பேச்சு..

கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்- ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி 2.6.2023 அன்று நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழாவில், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தலைவர் கலைஞர் பெயரால், சென்னையில்… Read More »கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்- ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

நடிகர் ராஜேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று  காலை  அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால்  அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.… Read More »ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

பேராசிரியர்  ராசகோபாலன்  எழுதிய “கலைஞரின் பேனா”  என்னும் நூலினை  தலைமை செயலகத்தில்  முதல்வர் ஸ்டாலின் இன்று  வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

ராஜ்யசபா : அதிமுக வேட்பாளர் யார்? எடப்பாடி நாளை முடிவு

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழ்நாட்டில்   6 எம்.பிக்களை தேர்வு செய்வதற்கான  ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19ல் நடக்கிறது.  இதில் திமுக சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு விட்டது. அதிமுக சார்பில் 2 பேர் போட்டியிடலாம் என்ற… Read More »ராஜ்யசபா : அதிமுக வேட்பாளர் யார்? எடப்பாடி நாளை முடிவு

பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  பொறியியல்  2ம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி மறுநாள்  சென்னை கோட்டூர்புரம்… Read More »பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

2 இடத்தில் பூட்டை உடைத்து கொள்ளை… சிக்கிய திருடன்-பணம்-நகை பறிமுதல்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCசென்னை வானகரம் அடுத்த காரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் ஜெயசீலன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்கு சென்று இருந்தார். காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட… Read More »2 இடத்தில் பூட்டை உடைத்து கொள்ளை… சிக்கிய திருடன்-பணம்-நகை பறிமுதல்

மதுபோதையில் தூங்கிய நபரின் செல்போன்-பணம் திருடிய நபர் கைது..

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCமது போதையில் ஒன்றாக தூங்கிய போது நண்பரின் செல்போன் பணத்தை திருடிய நபர் கைது நொளம்பூர் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மது குடித்துவிட்டு உடன் தூங்கிய நண்பரின் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற… Read More »மதுபோதையில் தூங்கிய நபரின் செல்போன்-பணம் திருடிய நபர் கைது..

error: Content is protected !!