Skip to content

சென்னை

சென்னை

பாஜகவுடன் கூட்டணி ஆ ட்சியா? பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

டில்லியில் இருந்து  சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக ஆட்சியை வீழ்த்த, அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும். கூட்டணியில் எந்த கட்சியும்… Read More »பாஜகவுடன் கூட்டணி ஆ ட்சியா? பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

நடிகர் மனோஜ் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

டைரக்டர் பாரதிராஜாவின் மகன்   நடிகர் மனோஜ்(48)  நேற்று காலமானார். அவரது உடல்  நீலாங்கரையில் உள்ள  பாரதிராஜா வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர்   மு.க.ஸ்டாலின், துணை… Read More »நடிகர் மனோஜ் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

  • by Authour

சென்னையில் நேற்று காலை 4 மணி முதல் 6 மணிக்குள் 6 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதனால் சென்னை நகரமே பரபரப்புக்குள்ளானது. தமிழ்நாட்டில் ஏதாவது நடக்காதா, டிவில் பேட்டி கொடுக்கமாட்டோமா… Read More »செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் அஞ்சலி, மாலையில் இறுதிச்சடங்கு

  • by Authour

இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகன் மனோஜ் பார​தி​ராஜா(48). அமெரிக்​கா​வின் தெற்கு புளோரி​டா​வில் உள்ள பல்​கலைக் கழகத்​தில் நாடகக்​கலை படித்து வந்த இவர் , 1999-ம் ஆண்டு வெளி​யான ‘தாஜ் மஹால்’ திரைப்​படம் மூலம் கதா​நாயக​னாக அறி​முக​மா​னார்.… Read More »நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் அஞ்சலி, மாலையில் இறுதிச்சடங்கு

சென்னை செயின்பறிப்பு: ரயிலை மடக்கி 3 வது கொள்ளையனை தட்டிதூக்கிய போலீஸ்

  • by Authour

சென்னையில்  நேற்று நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3-வது கொள்ளையன் பெண்களிடம் பறித்த நகைகளுடன் ரெயிலில் தப்பி செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆந்திரா ரெயில்வே… Read More »சென்னை செயின்பறிப்பு: ரயிலை மடக்கி 3 வது கொள்ளையனை தட்டிதூக்கிய போலீஸ்

இதுதான்டா தமிழ்நாடு போலீஸ்- சென்னை நகைபறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் நேற்று  காலை   ஒரு மணி நேரத்தில்  ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி… Read More »இதுதான்டா தமிழ்நாடு போலீஸ்- சென்னை நகைபறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் செயின் பறித்த உ.பி. கொள்ளையர்கள், விமானத்தில் கைது

  • by Authour

சென்னையில் இன்று   காலையில்  2 மணி நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர்… Read More »சென்னையில் செயின் பறித்த உ.பி. கொள்ளையர்கள், விமானத்தில் கைது

கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

நீலகிரியில்  உள்ள கொடநாட்டில்  ஜெயலலிதாவின்  பங்களாவில் கடந்த   2017ம் ஆண்டு ஏப்ரல் 23,  அன்று  கொலை , கொள்ளை நடந்தது.  இந்த வழக்கின் பின்னணியில் பல விபத்துக்கள், மர்ம சாவுகள் தொடர்கதையாக நடந்தது. அப்போது … Read More »கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் தர்ணா…

நடிகை சோனா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலவேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்தை சீரியல்களில் நடத்தி வருகிறார்.… Read More »பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் தர்ணா…

மனமுவந்து பிரிகிறோம் நீதிபதி முன் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி உறுதி

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி., பிரகாஷ் குமார். படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது காதல் மனைவி சைந்தவி.  2013ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள்… Read More »மனமுவந்து பிரிகிறோம் நீதிபதி முன் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி உறுதி

error: Content is protected !!