Skip to content

சென்னை

சென்னை

26ம்தேதி போப் உடல் அடக்கம்

  • by Authour

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை(26ம் தேதி) காலை 8.30 மணியளவில் நடைபெறும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகாவில்   உடல் அடக்க திருப்பலிகள் நடைபெற உள்ளது. இந்த … Read More »26ம்தேதி போப் உடல் அடக்கம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று  சட்டமன்றத்தில் கூறியதாவது:  டாஸ் ஊழியர்களுக்கு  இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும்.  மேற்பார்வையாளர்கள்,  விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என அனைவருக்கும்  மாதம் ரூ.2… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அமைச்சர் அறிவிப்பு

போப் இறுதி சடங்கு: அமைச்சர் நாசர் பங்கேற்கிறார்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sபோப்  பிரான்சிஸ்  நேற்று  காலமானார். அவரது உடலுக்கு கார்டினல்கள்  அஞ்சலி செலுத்தி  வருகிறார்கள்.  இறுதிச்சடங்கு  இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  நல்லடக்க தேதியை முடிவு செய்ய கார்டினல்கள் வாடிகனில் கூடி உள்ளனர்.… Read More »போப் இறுதி சடங்கு: அமைச்சர் நாசர் பங்கேற்கிறார்

இந்த ஆண்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

  • by Authour

மின்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: நான்கு ஆண்டுகளில் 63. 300 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.  இரவு 12 மணிக்கு மின் தடை என்றாலும் உடனடியாக சரி செய்யப்படுகிறது.  மற்ற … Read More »இந்த ஆண்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

3 நாளில் மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டப்பேரவையில் மின்சாரத் துறை  மானிய கோரிக்கை  இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று காலை  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,  முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்று மலர்  தூவி மரியாதை  செலுத்தினார்.… Read More »3 நாளில் மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியது. அப்போது  சபாநாயகர் அப்பாவு,  போப் … Read More »போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzசட்டமன்றத்தில் இன்று  கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல்  அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம்  குறித்து அரசின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர்… Read More »பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

கட்டிட கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தி, சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

  • by Authour

தமிழகத்தில் கட்டுமான தொழில் மிகவும் பிரசித்தமானது. இந்த தொழில் மூலம் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.  கட்டுமான தொழிலின்  முக்கியமான மூலப்பொருள் மணல்.  தமிழகத்தில் இப்போது ஆறுகளில் மணல் எடுப்பது … Read More »கட்டிட கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தி, சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் மற்றும்  உறவினர்கள் வீடுகளில் கடந்த  வாரம் அமலாக்கத்துறை  ரெய்டு நடந்தது. இதைத்தொடர்ந்து  நேருவின் தம்பி  ரவிச்சந்திரன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவரிடம்… Read More »அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை

சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு ரத்தாகுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

சிவாஜியின் மகன்  ராம்குமாரின்  மகன் பேரன் துஷ்யந்த்  பங்குதாரராக உள்ள தயாரிப்பு நிறுவனம் வாங்கிய கடனுக்காக அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால்,… Read More »சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு ரத்தாகுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

error: Content is protected !!