Skip to content

சென்னை

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

  • by Editor

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.… Read More »சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு… Read More »சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

  • by Editor

சென்னை : ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனா ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர்… Read More »என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

  • by Editor

வங்கதேசத்தைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற பெண், நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு தனியார் விமானத்தில் அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது நடுவானில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானம்… Read More »சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

  • by Editor

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள்… Read More »சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய கார்- 3 பேர் காயம்

  • by Editor

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நேற்று இரவு சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று மோதியது. இதில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 1 நபர் உள்பட 2… Read More »தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய கார்- 3 பேர் காயம்

லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

  • by Editor

சென்னை அருகே திருப்போரூரில் நடந்த கார் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று (டிச.10) மாமல்லபுரம் சென்று இரவு விருந்தில் பங்கேற்றுவிட்டு, இன்று 2… Read More »லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

இன்றும் 36 விமானங்கள் ரத்து

  • by Editor

சென்னையில் 9-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, குவைத், மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 33 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும்,… Read More »இன்றும் 36 விமானங்கள் ரத்து

வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை விட்டு சென்ற பெண்… பரபரப்பு

  • by Editor

சென்னை வேளச்சேரியில் வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை பெண் ஒருவர் விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பேங்க் மேனேஜரை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர் வசதி தொடர்பான விவரங்களை பெண் கேட்டுள்ளார். அடையாள அட்டை… Read More »வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை விட்டு சென்ற பெண்… பரபரப்பு

ஒரு பூத்தில் திமுகவுக்கு எத்தனை வாக்கு ? இலக்கு நிர்ணயித்த முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை முதலமைச்சர்… Read More »ஒரு பூத்தில் திமுகவுக்கு எத்தனை வாக்கு ? இலக்கு நிர்ணயித்த முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!