Skip to content

சென்னை

சென்னை

மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார் முதல்வர்

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று   பள்ளிகள் திறக்கப்பட்டன.  குழந்தைகள் ஆர்வமுடன் பள்ளகளுக்கு செனறனர்.  இதில் வீதிகள் இன்று  கலகலப்புடன் காணப்பட்டன.  பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து  பள்ளிகளிலு் இன்று  குழந்தைகளுக்குநோட்டு புத்தகங்கள்… Read More »மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார் முதல்வர்

சென்னையில் ஆக. 2ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஇசைஞானி இளையராஜா  கடந்த  2 மாதங்களுக்கு முன்  லண்டனில்  சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் இன்று இளையராஜா தனது 82வது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வர்… Read More »சென்னையில் ஆக. 2ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை , என்னென்ன பிரிவுக்கு என்ன தண்டனை?

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு  இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அவருக்கு 30 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து … Read More »ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை , என்னென்ன பிரிவுக்கு என்ன தண்டனை?

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் பழனிசாமி சார்- அமைச்சர் கண்டனம்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஅண்ணா பல்கலைக்கழக  வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில்   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அதில் அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதாவது: “அண்ணா பல்கலைக்கழகப்… Read More »இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் பழனிசாமி சார்- அமைச்சர் கண்டனம்

பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்  இன்று  சென்னை மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  தண்டனை குறைப்பு இல்லாமல் இந்த தண்டனையை… Read More »பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

ஞானசேகரன் 30 வருடமும் வெளியே வரமுடியாது- அரசு வழக்கறிஞர்

அண்ணா  பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்,  இன்று  குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். அதன்படி  ஞானசேகரன் மீது கூறப்பட்ட 11 குற்றங்களிலும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  மொத்தமாக அவருக்கு… Read More »ஞானசேகரன் 30 வருடமும் வெளியே வரமுடியாது- அரசு வழக்கறிஞர்

அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு டிசம்ப் 23ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு,… Read More »அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

“ராஜேஷ் நல்ல மனிதர்… எனக்கு நிறைய யோசனைகளை சொல்லுவார்”- ரஜினி உருக்கம்

சென்னை ராமபுரத்தில் மறைந்த திரைக்கலைஞர் ராஜேஷ் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், இயக்குனர் பேரரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, அமைச்சர் மா.சுப்ரமணியன்,… Read More »“ராஜேஷ் நல்ல மனிதர்… எனக்கு நிறைய யோசனைகளை சொல்லுவார்”- ரஜினி உருக்கம்

நீட் மட்டும் தான் உலகமா… தவெக தலைவர் விஜய் பேச்சு..

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiசென்னை மாமல்லபுரத்தில் 10,12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் பாராட்டு விழா நடந்து வருகிறது.  மாணவர்களுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் தவெக தலைவர் விஜய். 16 மாவட்டங்களில் உள்ள 88 சட்டமன்ற… Read More »நீட் மட்டும் தான் உலகமா… தவெக தலைவர் விஜய் பேச்சு..

கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்- ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி 2.6.2023 அன்று நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழாவில், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தலைவர் கலைஞர் பெயரால், சென்னையில்… Read More »கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்- ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

error: Content is protected !!