Skip to content

சென்னை

சென்னை

4 காவலர்கள் பணியில் ஒழுங்கீனம்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

சென்னையில் பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை சௌகார்பேட்டை நகை வியாபாரியிடம் பணியாற்றும் வாலிபரிடம் ரூ.10 லட்சம், 150 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணம்… Read More »4 காவலர்கள் பணியில் ஒழுங்கீனம்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு… Read More »வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தினமும் வந்து செல்கின்றன. இதனால் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்… Read More »முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதம். இவரது மகள் மதுமிதா (16 ). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக… Read More »மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் சாலையில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம்… Read More »நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி… Read More »அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மாணவி தற்கொலை

  • by Authour

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ரக்ஷனா (17). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது வயதை… Read More »காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மாணவி தற்கொலை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு

சென்னை சூளைமேடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது… Read More »இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு

நகைக்கடையில் கத்தியை காட்டி திருட முயன்ற பெண்

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் தேவராஜ் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மதியம் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், நகை வாங்குவதுபோல போக்குகாட்டி… Read More »நகைக்கடையில் கத்தியை காட்டி திருட முயன்ற பெண்

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது

சென்னை, கோயம்பேட்டு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று (செப்டம்பர் 12) அதிகாலை அரசு பேருந்து ஒன்று திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த (TNSTC) இந்த பேருந்து, நிலையத்தில் நிறுத்தி… Read More »கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது

error: Content is protected !!