Skip to content

சென்னை

சென்னை

அண்ணா பல்கலை வழக்கு: சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த  வழக்கை தானா முன்வந்து விசாரணைக்கு எடுத்த  ஐகோர்ட்,  விசாரணைக்குழுவை அமைத்தது.… Read More »அண்ணா பல்கலை வழக்கு: சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்

மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: முதுநிலை மருத்துவப் படிப்பு, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தினால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன்,… Read More »மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே வசித்து வரும் ராஜேஷ்-ராதா தம்பதியரின் ஒரே மகன் தனுஷ் (24 வயது). குத்துச்சண்டை வீரர்.   போலீஸ் வேலையில் சேர  தயாராகி வந்தார். கடந்த… Read More »சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு

  • by Authour

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை சென்னை  தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு… Read More »முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு

தவெகவில் 2வது கட்டமாக 12 மா.செ பெயர்கள் ரீலீஸ்

  • by Authour

2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் பணிகளை த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். வரும் பிப்.,2ம் தேதி கட்சி தொடங்கி முதலாமாண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்பாக மாவட்டம்… Read More »தவெகவில் 2வது கட்டமாக 12 மா.செ பெயர்கள் ரீலீஸ்

ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

  • by Authour

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலமாக உயர்ரக கஞ்சா அதிகளவில் கடத்தி வரப்படுவதாக 2 நாட்களுக்கு முன் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய பன்னாட்டு… Read More »ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

கவர்னர் ரவியை கண்டித்து திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீா்மானம்

மத்திய பட்ஜெட்  வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.  அதையொட்டி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில்திமுக எம்.பிக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து திமுக எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  அறிவுரைகள்… Read More »கவர்னர் ரவியை கண்டித்து திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீா்மானம்

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில்… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

தொண்டையில் கேரட் சிக்கி.. 2 வயது பெண் குழந்தை சாவு

  • by Authour

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த தம்பதி விக்னேஷ்-பிரமிளா. இவர்களுக்கு 2வயது குழந்தை லித்திஷா. பிரமிளா சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் சமைக்காத கேரட்… Read More »தொண்டையில் கேரட் சிக்கி.. 2 வயது பெண் குழந்தை சாவு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

  • by Authour

திமுக எம்.பிக்களின் கூட்டம் வரும் 29ம் தேதி   காலை 11 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கத்தில்  நடைபெறுகிறது.  கூட்டத்திற்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.இதில் திமுக எம்.பிக்கள்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

error: Content is protected !!