Skip to content

சென்னை

சென்னை

மாணவிகளை குறி வைத்த சைக்கோ.. பரபரப்பு தகவல்

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவி ஒருவர் அங்கு உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும், 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் கடந்த… Read More »மாணவிகளை குறி வைத்த சைக்கோ.. பரபரப்பு தகவல்

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரியாணி வியாபாரி கைது

 சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும்  மாணவரும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  நேற்று முன்தினம் (டிச.,23) இரவு காதலர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு அடையாளம்… Read More »அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரியாணி வியாபாரி கைது

ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் சத்யபிரத சாஹு அனுப்பியுள்ள சுற்றறிக்கை.. கலெக்டர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் போட்டிகள் நடத்தப்பட… Read More »ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

27ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா, வரும் 27 ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் டில்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் அவர் இருந்து ஹெலிகாப்டர் மூலம்… Read More »27ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..

கக்கன் மகன் பாக்கியநாதன் காலமானார்

  • by Authour

மதுரை மாவட்டம், மேலுர் தும்பைப்பட்டியில் பிறந்தவர் கக்கன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். காமராஜர் போலவே, கக்கனும் எளிமையான நேர்மையான மனிதர் என பெயர் பெற்றவர். கக்கனுக்கு… Read More »கக்கன் மகன் பாக்கியநாதன் காலமானார்

சமூக நீதி பாதையில் பயணிப்போம்-நடிகர் விஜய்

தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது… Read More »சமூக நீதி பாதையில் பயணிப்போம்-நடிகர் விஜய்

எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

  • by Authour

முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே எம்.ஜிஆர் படங்களை அலங்கரித்து மலர்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னையில் எம்.ஜி. ஆர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

பெரியாரின் 51வது நினைவு தினம், முதல்வர் மரியாதை

  • by Authour

தந்தை பெரியாரின்  51வது நினைவு தினம்  இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள  பெரியார் சிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக முன்னணியினர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர். பெரியார்… Read More »பெரியாரின் 51வது நினைவு தினம், முதல்வர் மரியாதை

சென்னையில் சர்வதேச தொழில் கண்காட்சி, 27ல் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற சர்வதேச கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் 27 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில், 15… Read More »சென்னையில் சர்வதேச தொழில் கண்காட்சி, 27ல் தொடக்கம்

கோர்ட்களில் துப்பாக்கி போலீஸ்.. டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட கோர்ட் வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், ‘பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது?’ என, சரமாரியாக கேள்வி… Read More »கோர்ட்களில் துப்பாக்கி போலீஸ்.. டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு

error: Content is protected !!