Skip to content

சென்னை

சென்னை

102வது பிறந்தநாள்: அன்பழகன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

திமுக முன்னாள் பொதுச்செயலாளர்  மறைந்த பேராசிரியர்  அன்பழகனின் 102-வது பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில்  அன்பழகனின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து  திமுக… Read More »102வது பிறந்தநாள்: அன்பழகன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னையில் காங். போராட்டம்: செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கைது

  • by Authour

நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பதை கண்டித்தும்,  மற்றும் அதானி மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் சென்னையில் இன்று காங்கிரசார் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்காக இன்று… Read More »சென்னையில் காங். போராட்டம்: செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கைது

சவுக்கு சங்கர் மீண்டும் கைது

  • by Authour

யூ டியூபர் சவுக்கு சங்கர்  சில மாதங்களுக்கு முன் தேனியில் தங்கியிருந்தபோது அவரிடம் இருந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  இந்த வழக்கு  விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன்… Read More »சவுக்கு சங்கர் மீண்டும் கைது

மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை…?

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.… Read More »மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை…?

டிச 17, 18, 19 தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை…  தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24… Read More »டிச 17, 18, 19 தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை..

கனமழை எதிரொலி.. ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை கைதிகள் இடமாற்றம்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.… Read More »கனமழை எதிரொலி.. ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை கைதிகள் இடமாற்றம்

error: Content is protected !!