Skip to content

சென்னை

சென்னை

எனது ஆய்வுகளை திருத்த சொல்கிறது மத்திய அரசு- அமர்நாத் பகீர் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013- ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும்… Read More »எனது ஆய்வுகளை திருத்த சொல்கிறது மத்திய அரசு- அமர்நாத் பகீர் குற்றச்சாட்டு

ஒரு மாதத்தில் 2.5கோடி உறுப்பினர் சேர்க்க வேண்டும்- மா.செ. கூட்டத்தில் முதல்வர் பேச்சு

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  இன்று காலை நடந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொளி வாயிலாக இந்த கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். கூட்டத்தை தொடங்கி வைத்து   முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டோட… Read More »ஒரு மாதத்தில் 2.5கோடி உறுப்பினர் சேர்க்க வேண்டும்- மா.செ. கூட்டத்தில் முதல்வர் பேச்சு

அதிமுக கூட்டணியில் பிரமாண்ட கட்சி – எடப்பாடி பகீர் தகவல்

அதிமுக  பொதுச்செயலாளர்   எடப்பாடி பழனிசாமி, 2024 மக்களை தேர்தலில் பிரமாண்ட கூட்டணி அமைப்பேன் என்று  சொன்னார். ஆனால்  ஓட்டு வங்கி உள்ள  எந்த ஒரு  கட்சியும் அதிமுக கூட்டணியில் சேரவில்லை. இதனால்  மக்களவை தேர்தலில்… Read More »அதிமுக கூட்டணியில் பிரமாண்ட கட்சி – எடப்பாடி பகீர் தகவல்

குரூப்2 கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடக்கம்

குரூப் 2 தேர்வில் பங்கேற்றவர்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் நேற்று முன் தினம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 22 முதல் 24-ம் தேதி வரை, சென்னை பிராட்வேயில் உள்ள… Read More »குரூப்2 கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடக்கம்

ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்

மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஆதரவுடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 25ம் தேி டில்லியில் எம்.பியாக பதவியேற்கிறார். இதையொட்டி இன்று அவர் தனது  நீண்ட கால நண்பரான… Read More »ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்

ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0தவெகவின் முதல் மாநாடு  விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர்  27ல்  நடந்தது. 2வது மாநாடு  வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் நடக்கிறது.  மதுரை  எலியார்பத்தி சுங்கேகேட்  அருகே உள்ள பாரபத்தி என்ற… Read More »ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

41 கடை அகற்றிய மாநகராட்சி உடனடியாக சரி செய்து தர வேண்டும் இல்லையென்றால் சென்னை முழுவதும் இருக்கும் வியாபாரிகள் திரண்டு, கோட்டையை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் தொடரும். சென்னை அல்லிக்குளம் மூர் மார்க்கெட்… Read More »41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

சரோஜாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்னிந்தியத்… Read More »சரோஜாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

  • by Authour

தமிழ்நாட்டில்   அரசு ,அரசு உதவிபெறும்  மற்றும் தனியார்  பொறியியல் கல்லூரிகள் 500க்கும் மேல் உள்ளன.  இந்த கல்லூரிகளில் சேர்வதற்கான இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு  இன்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு… Read More »பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது… டிஜிபி சங்கர்ஜிவால் பேட்டி

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzடிஜிபி சங்கர்ஜிவால் இன்று நிருபர்களிடம் கூறியதாவது..   நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் . தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் மூன்று பேரை சிறையில் அடைத்துள்ளோம் தகவலாளர்கள் வழங்கிய… Read More »நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது… டிஜிபி சங்கர்ஜிவால் பேட்டி

error: Content is protected !!