Skip to content

சென்னை

அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்

  • by Authour

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக்கெடு விதித்தார், செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன்… Read More »அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்

அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்றவர் தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார்”- புகழேந்தி

  • by Authour

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுகவின் மூத்த தலைவர், ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு நம்பிக்கைக்குரிய தலைவர், அதிமுகவுக்கு செம்மையாக உழைத்தவர். 9 முறை கோபியில் வெற்றி பெற்றவர். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்ற செங்கோட்டையனை நீக்கியுள்ளார் துரோகி… Read More »அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்றவர் தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார்”- புகழேந்தி

“தேர்தல் நேரத்தில் கட்சி மாறுவது இயல்புதான்”- விஜய் வசந்த்

  • by Authour

சென்னை திருவேற்காடு அருகே அமைக்கப்பட்ட தனியார் கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் ஒன்றை காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் திறந்து வைத்தார். அத்துடன் கிரிக்கெட் விளையாடி அவர் அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்… Read More »“தேர்தல் நேரத்தில் கட்சி மாறுவது இயல்புதான்”- விஜய் வசந்த்

மாடு முட்டி முதியவர் பலி

  • by Authour

சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவ முதியவர் ஆனந்தன். இவர் கடந்த நாட்களுக்குமுன் தெருவில் நடந்து சென்றபோது அவரை மாடு முட்டியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ஆனந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில்… Read More »மாடு முட்டி முதியவர் பலி

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு…பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சுதர்சனம் கொலை வழக்கில் குற்றவாளிகள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், குற்றம்சாட்டப்பட்ட 3 பேர்… Read More »அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு…பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

  • by Authour

சென்னை அண்ணாநகர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் கார்த்திகா ராணி (30). டி.பி. சத்திரம் காவலர் குடியிருப்பில் 2 குழந்தைகளுடன் வசித்துவந்தார். இவர், தினமும் அதிகாலையில் எழுந்து தனது பணிகளை துவங்கிவிடுவார் என்று தெரிகிறது.… Read More »பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

  • by Authour

சென்னை மாவட்டம் வெட்டுவாங்கேணி பகுதியில் பழைய கட்டிடத்தை உடைக்கும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டனர். கட்டிடத்தை உடைத்துக்கொண்டிருந்தபோது இரும்பு சாரத்தால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கட்டிடத்தை உடைக்கும்… Read More »கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

  • by Authour

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆட்டோவை அப்துல் வாஹித்(38) பயணியை ஏற்றிக்கொண்டு அயனாவரம் சென்றுகொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள பனைமரம் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோவின் முன் பகுதி கடுமையாக… Read More »ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

ரோடு ஷோ…மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு…தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • by Authour

ரோடு ஷோக்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவட்சலா, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக… Read More »ரோடு ஷோ…மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு…தமிழ்நாடு அரசு அறிவிப்பு

டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

  • by Authour

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் தவறான திசையில் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில், மற்றொரு டூவீலரில் வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த… Read More »டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

error: Content is protected !!