Skip to content

சென்னை

சென்னை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டம்: திமுக கடுமையாக எதிர்க்கும் மு.க ஸ்டாலின் பேச்சு

முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய பேச்சாளராகவும் திகழ்ந்த  மறைந்த ரகுமான் கான்  எழுதிய  இடி முழக்கம் உ்ளிட்ட  6 நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது .நூல்களை முதல்வர் ஸ்டாலின்… Read More »மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டம்: திமுக கடுமையாக எதிர்க்கும் மு.க ஸ்டாலின் பேச்சு

தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

  • by Authour

சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை… Read More »தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  துர்கா திருமணம்  கடந்த 20.8.1975ல்  நடந்தது.  திருமணம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி இன்று  திருமண பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இன்று காலை முதல்வர் ஸ்டாலினும்,  அவரது… Read More »முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

உலக புகைப்பட தினம்(ஆகஸ்ட் 19) இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதல்வர்  மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, “தினமும் நீங்கள் என்னை புகைப்படம் எடுக்கிறீர்கள்.… Read More »போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் காலமானார்

  • by Authour

திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  டிஆர் பாலுவின் மனைவியும்,   தமிழக தொழில்துறை அமைச்சர்  டிஆர்பி ராஜாவின் தாயாருமான  ரேணுகாதேவி இன்று  சென்னையில்  காலமானார். அவருக்கு வயது 79. நுரையீரல் தொற்று காரணமாக அவர்… Read More »அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் காலமானார்

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உடனடியாக அவர் தனியார்… Read More »

பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது

கோவை மாவட்டம், நெகமம் அருகே ஆவலப்பம்பட்டி கிராமத்தில் பணம் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். நெகமம் அருகே ஆவலப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 47 விவசாயி.… Read More »பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது

தாம்பரம் அருகே … தவறவிட்ட நகை பையை மீட்டு தந்த ரயில்வே போலீஸ்… பாராட்டு

  • by Authour

சென்னை தாம்பரம் அருகே மூத்த தம்பதிகள் தவிரவிட்ட நகை பையை உடனடியாக மீட்டு கொடுத்த ரயில்வே பெண் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்… Read More »தாம்பரம் அருகே … தவறவிட்ட நகை பையை மீட்டு தந்த ரயில்வே போலீஸ்… பாராட்டு

கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர்… சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் பிரனேஷ்.!

சென்னை 2025 சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடர் (Quantbox Chennai Grand Masters 2025) ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இது இந்தியாவின் மிக… Read More »கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர்… சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் பிரனேஷ்.!

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட  ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்  மேற்கண்ட 2 மண்டல  தூய்மை பணியாளர்கள்  13 தினங்களாக  தொடர்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

error: Content is protected !!