Skip to content

சென்னை

சென்னை

நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா  கோலாகலமாக நடந்தது.  இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை… Read More »நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால்   நேற்று  தனது பிறந்த தினத்தையொட்டி குடும்பத்தினருடன் சென்று,     தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினை  முகாம் அலுவலகத்தில் சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  பெற்றார்.

சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  எக்ஸ்தளத்தில்  கூறியிருப்பதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு,… Read More »சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது

சென்னையில் போராட்டம் நடத்திவந்த தற்காலிக தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து போகீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய… Read More »சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

12 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

புதுச்சேரி போக்குவரத்துக் கழகத்தில் 15 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட 15 பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளது. 2010ம்… Read More »12 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

சென்னை ஐகோர்ட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து  சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அவர் நீலாங்கரையை சேர்ந்தவர் 15வயதான இவரது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள்.  சிறுமியும் தனியாக வசிக்கிறார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்… சிறுமி தற்கொலை…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் 17 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் குமார்.… Read More »நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்… சிறுமி தற்கொலை…

வாக்கு திருட்டு, நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்- முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு

தமிழக  முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளதாவது:  “தேர்தல் ஆணையத்தை பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்றது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல,… Read More »வாக்கு திருட்டு, நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்- முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு

டாக்டர் ராமதாஸ் கோர்ட்டுக்கு வரமாட்டார்

அன்புமணி நாளை பாமக பொதுக்குழுவை கூட்டி உள்ளார். இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என  ராமதாஸ் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று காலை நீதிபதி  ஆனந்த வெங்கடேஷ்… Read More »டாக்டர் ராமதாஸ் கோர்ட்டுக்கு வரமாட்டார்

error: Content is protected !!