Skip to content

சென்னை

சென்னை

உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்து: மின்கட்டணம் உயர வாய்ப்பு

தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின் வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் 2026-27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின்… Read More »உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்து: மின்கட்டணம் உயர வாய்ப்பு

சென்னை-தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார்- பரபரப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNசென்னை, பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாப்பான்சத்திரம் பகுதியில் காரை யுடர்ன் செய்தார். அப்போது பெங்களூர் நோக்கி… Read More »சென்னை-தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார்- பரபரப்பு

விசாகன், மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxடாஸ்மாக்   மேலாண்  இயக்குனர் விசாகனின் வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது. இன்று காலை  முதல் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   சுமார் 8 மணி  நேர சோதனைக்கு பிறகு  விசாகன் மற்றும்… Read More »விசாகன், மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

ஞானசேகரன் மீது இன்னொரு பாலியல் வழக்கு பதிவு

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzசென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி ஒரு மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த  சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில்… Read More »ஞானசேகரன் மீது இன்னொரு பாலியல் வழக்கு பதிவு

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து- போராடும் தீயணைப்பு வீரர்கள்

சென்னை, தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த 3 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து- போராடும் தீயணைப்பு வீரர்கள்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

சென்னை, சைதாப்பேட்டை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்கள் மத்தியில் தற்போது போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை பரங்கிமலை அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை… Read More »சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை தி.நகர் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bசென்னை தியாகராய நகர் வர்த்தகம்  நிறைந்த பகுதி. இங்குள்ள ரங்கநாதன தெருவில் ஏராளமான  ஜவுளிக்கடைகள், நகைகடைகள், ரெடிமடு  கடைகள் என அனைத்து  வகை கடைகளும் உள்ளன.  இங்கு மக்கள் நடமாட முடியாத அளவுக்கு எப்போதும்… Read More »சென்னை தி.நகர் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி– மக்கள் குவிந்தனர்

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக  சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு   முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது.காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு தீவுத்திடல் அருகே போர் நினைவுச் சின்னம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி– மக்கள் குவிந்தனர்

முதல்வர் ஸ்டாலின் பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்பு

இந்தியா, பாகிஸ்தான் போர் மூண்டுள்ள நிலையில்,  இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து  நாளை மாலை சென்னையில்  பேரணி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என… Read More »முதல்வர் ஸ்டாலின் பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்பு

error: Content is protected !!