Skip to content

சென்னை

சென்னை

சென்னை… தாயிடம் கைவரிசை காட்டிய மகன்…

சென்னை அயனாவரத்தில் முகத்தில் ஸ்பிரே அடித்து மூதாட்டியின் கழுத்தின் இருந்த 5 சவரன் நகையை பறித்துள்ளார். சொந்த மகனே தாயின் கழுத்தில் இருந்த செயினை பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வீட்டில் இருந்த நாயை வைத்து… Read More »சென்னை… தாயிடம் கைவரிசை காட்டிய மகன்…

அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்

திமுக பொதுச்செயலாளரும்,  நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இலாகா மாற்றப்பட்டுள்ளது.  அவரிடம் இருந்த  கனிமவளத்துறை  மற்றும் சுரங்கத்துறை  அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டது. அதுபோல ரகுபதியிடம் இருந்த  சட்டத்துறை  துரைமுருகனுக்கு மாற்றப்பட்டது.  துரைமுருகனுக்கு  நீர்வளத்துறையுடன்  சட்டத்துறை கூடுதலாக… Read More »அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்

ஒருதலைக்காதல் மோதல்… நண்பனை கொலை செய்த கொடூரன்..

சென்னை வண்டலூர் அருகே பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் அவசர ஆம்புலன்ஸ் ஓட்டுனராக ஊரப்பாக்கம்… Read More »ஒருதலைக்காதல் மோதல்… நண்பனை கொலை செய்த கொடூரன்..

புகார் அளித்த பெண்-உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் மீது வழக்கு

சென்னை, பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு… Read More »புகார் அளித்த பெண்-உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் மீது வழக்கு

ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில்  பேசினார். அவர் பேசியதாவது: மிகவும் மகிழ்ச்சியான நாளில், நிறைவான மன நிலையில் எல்லோரையும் சந்திப்பதில் நான்… Read More »ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

இந்தியா,  பாகிஸ்தான் இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.  போர்க்காலங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த… Read More »சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.. கட்டுமானம், மருத்துவம்,  சுற்றுச்சூழல் துறை சார்ந்த நிறுவனங்களில் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. கே.கே.நகர் பகுதியில்… Read More »சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

சென்னையில் நேற்று தனியார் ஹோட்டலில் இருந்த வைர வியாபாரி சந்திரசேகரை நான்கு பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவதுபோல் அணுகியுள்ளது. அவரது அறைக்குச் சென்ற அந்தக் கும்பல் அங்கேயே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.32… Read More »ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

பொறியியல் கல்லூரி 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என   சுமார் 400க்கும் மேற்பட்ட  பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  இதில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறும்.  இந்த கலந்தாய்வுக்கான விண்ணப்பம் … Read More »பொறியியல் கல்லூரி 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன்  இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது அந்த பைக்கை பின் தொடர்ந்து ஒருவர் வந்தார். அவர்  பைக்கின் பின்னால் இருந்த  பெண்ணிடம்  வம்பு செய்யும் நோக்கில் … Read More »கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

error: Content is protected !!