Skip to content

கோயம்புத்தூர்

ஆடிப்பெருக்கு : பேரூர் படித்துறையில் புனித நீராட குவிந்த மக்கள்

  ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் புனித நீராட பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி (ஆடி 18) பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில், இறந்து போன… Read More »ஆடிப்பெருக்கு : பேரூர் படித்துறையில் புனித நீராட குவிந்த மக்கள்

கோவை, சூலூர் அருகே பிசியோதெரபி டாக்டரின் மினி சரக்கு வாகனம் விபத்து

கோவை, சூலூர் அருகே குட்டி யானை சரக்கு வாகனம் அருகம்பாளையம் பகுதியில் உள்ள வளைவு சாலையில், பிசியோதெரபி டாக்டருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.… Read More »கோவை, சூலூர் அருகே பிசியோதெரபி டாக்டரின் மினி சரக்கு வாகனம் விபத்து

கோவையில் விமானவியல் கண்காட்சி… உற்சாகமாக கண்டு ரசித்த பள்ளி மாணவ-மாணவிகள்

கோவை, குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் நேரு விமானவியல் கல்லூரியில் “ஏரோ பிளஸ் 2025” எனும் விமானவியல் கண்காட்சி இன்று துவங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக விமானங்கள், ட்ரோன்கள்,… Read More »கோவையில் விமானவியல் கண்காட்சி… உற்சாகமாக கண்டு ரசித்த பள்ளி மாணவ-மாணவிகள்

முதல்வர் ஸ்டாலின் வரும் 11, 12ல் திருப்பூர், கோவை சுற்றுப்பயணம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 11, 12ம் தேதிகளில் திருப்பூர், கோவை மாட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் வரும் 11ம் தேதி  சென்னையில் இருந்து கோவைக்கு … Read More »முதல்வர் ஸ்டாலின் வரும் 11, 12ல் திருப்பூர், கோவை சுற்றுப்பயணம்

பழக்கடையில் எடை மோசடி செய்த வியாபாரி… கோவையில் பொதுமக்கள் அதிர்ச்சி..

  • by Authour

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர், இவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று காலை உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க சென்று இருந்தார். காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் சந்தையின் அருகே… Read More »பழக்கடையில் எடை மோசடி செய்த வியாபாரி… கோவையில் பொதுமக்கள் அதிர்ச்சி..

வால்பாறை அருகே 3 வயது சிறுவனை தூக்கி சென்ற புலி… தப்பிய சிறுவன்..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட மளுக்குப்பாறையில் தனியார் எஸ்டேட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளாகும் இப்பகுதிகளில் காட்டு யானை சிறுத்தை புலி கரடி மான் உள்ளிட்ட வனவிலங்குகள்… Read More »வால்பாறை அருகே 3 வயது சிறுவனை தூக்கி சென்ற புலி… தப்பிய சிறுவன்..

ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்தோம் என்று அமெரிக்கா கூறுகிறது, அப்படியானால் இந்தியாவை யார் ஆளுகிறார்கள். இந்திய நாட்டின் இறையாண்மைக்கு யார் பொறுப்பு.… Read More »ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி

கோவையில் வாலிபரை கொன்று எரித்த நண்பர்கள்- போதையில் வெறிச்செயல்

  • by Authour

கோவை  சூலூர் அருகே  உள்ள காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (மதுரை), சூலூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது… Read More »கோவையில் வாலிபரை கொன்று எரித்த நண்பர்கள்- போதையில் வெறிச்செயல்

கோவையில் விபத்தில் சிக்கிய மயில்…. 7 நிமிடத்தில் மீட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் வெறும் ஏழு நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்று உள்ளது. நேற்று மாலை, சிங்காநல்லூர் பகுதியில்… Read More »கோவையில் விபத்தில் சிக்கிய மயில்…. 7 நிமிடத்தில் மீட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்

கோவையில் விவசாய கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு… ஜேசிபி மூலம் மீட்பு..

  • by Authour

கோவை ஆலாந்துறை அடுத்து சாடிவயலஅருகே உள்ள சோலை படுகை பகுதியில் நேற்று இரவு வனப் பகுதியில் இருந்து வெளிவந்த மூன்று காட்டு யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. உடனடியாக விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் விவசாய கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு… ஜேசிபி மூலம் மீட்பு..

error: Content is protected !!