Skip to content

கோயம்புத்தூர்

கோவை மாநகர ஊர்க்காவல் படை ஆள்சேர்ப்பு முகாம்…

https://youtu.be/WPXj53IbOKM?si=_u6V9TRaswnvvrz2கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின்படி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று காலை 7 மணி அளவில் கோவை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.… Read More »கோவை மாநகர ஊர்க்காவல் படை ஆள்சேர்ப்பு முகாம்…

பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால்-போக்குவரத்து பாதிப்பு…

கோவை, பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு நகராட்சி சார்பில் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . பொள்ளாச்சி-மே-3 பொள்ளாச்சியில் நேற்று இரவு சாரலுடன் கூடிய மழை பெய்து வந்தது இதை அடுத்து… Read More »பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால்-போக்குவரத்து பாதிப்பு…

கோவையில் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpகோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ராகவன் வீதியில் மெத்தை தயாரிக்கும் பஞ்ச குடோன் உள்ளது. அதில் மெத்தை தயாரிக்கும் மூலப் பொருட்களான நூல், பஞ்சுகள் இருந்தது. அந்த குடோன் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. அதன்… Read More »கோவையில் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து

மத்திய அரசின் திட்ட செயல்பாடு, கோவை எம்.பி. தலைமையில் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி ப.… Read More »மத்திய அரசின் திட்ட செயல்பாடு, கோவை எம்.பி. தலைமையில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் சுமார் 4,000கும்… Read More »கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

வெளிநாட்டு மது விற்ற மத்திய போலீஸ்காரர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர் .கே .நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்  (58) இவர் மத்திய ரிசர்வ் போலீசாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் பணிக்கு சொல்லாமல் உள்ளார். மணிகண்டன் வெளிநாட்டு… Read More »வெளிநாட்டு மது விற்ற மத்திய போலீஸ்காரர் கைது

யானை அல்ல குதிரை… படையப்பா ஸ்டைலில் செந்தில் பாலாஜிக்கு கோவையில் போஸ்டர்!

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக இளைஞரணி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு .  நான் யானை அல்ல குதிரை என்று படையப்பா ஸ்டைலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சித்தரித்து கோவையில் அவருக்கு… Read More »யானை அல்ல குதிரை… படையப்பா ஸ்டைலில் செந்தில் பாலாஜிக்கு கோவையில் போஸ்டர்!

பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மயில்களின் பிரார்த்தனை

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை ஆழியார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வருகிறது இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர் மேலும் வெயில் தாக்கம்… Read More »பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மயில்களின் பிரார்த்தனை

புதிய டூவீலர் ரிப்பேர்… விசாரிக்க சென்ற வாடிக்கையாளர்… ஷோரூமில் வைத்து பூட்டிய ஊழியர்கள்..

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8கோவை, அத்திப்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஹரிகரன் மற்றும் சந்தோஷராஜ் இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஆதித்யா பஜாஜ் பல்சர் 220 புதிய வாகனம் மார்ச் 14 ஆம் தேதி… Read More »புதிய டூவீலர் ரிப்பேர்… விசாரிக்க சென்ற வாடிக்கையாளர்… ஷோரூமில் வைத்து பூட்டிய ஊழியர்கள்..

கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட நந்தனார் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோடை காலம் என்பதால் தூய்மை தொழிலாளர்கள் வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக… Read More »கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்

error: Content is protected !!