Skip to content

கோயம்புத்தூர்

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா- கோவையில் இரத்ததான முகாம்

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOஎஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இரத்த தான முகாமில், பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.. SDPI கட்சி 17 ஆம் ஆண்டு… Read More »எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா- கோவையில் இரத்ததான முகாம்

கோவையில் முதன் முறையாக கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட காட்டு பன்றிகள்…

  • by Authour

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மலையோர கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுதலாக உள்ள காட்டுப் பன்றிகள் வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூட்டம், கூட்டமாக வந்து… Read More »கோவையில் முதன் முறையாக கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட காட்டு பன்றிகள்…

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

கோவை மாவட்டம் வால்பாறை(தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.  அமுல் கந்தசாமி 2 தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.  வழக்கமாக   மக்கள் பிரதிநிதிகள் காலமானால், அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள்  இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி … Read More »வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

கோவை- எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா.. நலத்திட்ட உதவி வழங்கல்

கோவையில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவையில் இரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கட்சி அலுவலகம் முன்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »கோவை- எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா.. நலத்திட்ட உதவி வழங்கல்

கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

கோவையில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கோவை மாவட்டத்தில் மழை… Read More »கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

கோவில் கடைகளை துவம்சம் செய்த காட்டு யானை…

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ளது, கோடை காலங்களில் வறட்சி காரணமாக உணவு தேடி யானைகள் அடிவாரத்தில் உள்ள கோவிலில் வருவது வழக்கமாக இருந்தது.… Read More »கோவில் கடைகளை துவம்சம் செய்த காட்டு யானை…

திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

  • by Authour

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அபோது பேசிய அவர், “மதிமுகவின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள்… Read More »திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோயில் குடியிருப்பு அருகில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, மோனிகா தேவி தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் மகள் ரோஷினி குமாரி. இவர் வீட்டிற்கு… Read More »கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

4 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை… சிறுமியின் தலை மீட்பு… கோவையில் சோகம்

கோவை, மாவட்டம், வால்பாறையில் தமிழக அரசுக்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான 54 எஸ்டேட்டுகள் உள்ளன இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக இருக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பீகார் ஒரிசா அசாம் என வட மாநில தொழிலாளர்கள்… Read More »4 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை… சிறுமியின் தலை மீட்பு… கோவையில் சோகம்

பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக வால்பாறை ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை , போன்ற நீர் பிடிப்பு… Read More »பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

error: Content is protected !!