Skip to content

கோயம்புத்தூர்

கோவையில் சர்வதேச செவிலியர் தினவிழா

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nஉலக பொருளாதாரத்தில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ செவிலியர் பிரிவு பெண் அதிகாரி கருத்து மருத்துவ துறையில் செவிலியர்களின் முக்கியத்துவத்துவத்தை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர்… Read More »கோவையில் சர்வதேச செவிலியர் தினவிழா

வாடகை பிரச்னை… குடியிருக்கும் வீடு முன்பு கற்களை கொட்டி வீட்டின் உரிமையாளர் அடாவடி

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகோவை, பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகன்கள் என குடும்பத்தினருடன் அதே பகுதியில் வசித்து வருபவரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவருமான மோகன்ராவ் ஷிண்டே என்பவருக்கு சொந்தமான வீட்டில்… Read More »வாடகை பிரச்னை… குடியிருக்கும் வீடு முன்பு கற்களை கொட்டி வீட்டின் உரிமையாளர் அடாவடி

கோவை- IT ஊழியர்கள் ஹாஸ்டலில் செல்போன் திருடி சென்ற மர்மநபர்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகோவையில், தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும் ஐ.டி ஊழியர்கள் : முகத்தை கர்ச்சீப் மறைத்துக் கொண்டு செல்போன், லேப்டாப் திருடி செல்லும் மர்ம நபர் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்… கோவை,… Read More »கோவை- IT ஊழியர்கள் ஹாஸ்டலில் செல்போன் திருடி சென்ற மர்மநபர்

போதை ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் கொலை… நண்பர்களே வெறிச்செயல்

கோவையில் கடுமையான போதையில் கல்லூரி மாணவர்களை சக நண்பர்களே போதை ஊசி செலுத்தி கொலை செய்து வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வெள்ளலூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பேருந்து நிலைய கட்டடம்… Read More »போதை ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் கொலை… நண்பர்களே வெறிச்செயல்

கோவையில் ஜூன் 10ம் தேதி 1008 திருவிளக்கு பூஜை…

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnகோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு “மகாசக்தி”… Read More »கோவையில் ஜூன் 10ம் தேதி 1008 திருவிளக்கு பூஜை…

ஆனைமலை புலிகளுக்கு காப்பகம்… 2ம் கட்ட தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு தீவிரம்

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது இதில் 64 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில்… Read More »ஆனைமலை புலிகளுக்கு காப்பகம்… 2ம் கட்ட தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு தீவிரம்

மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் கோமங்கலம் புதூர் பைபாஸ் சாலையில் வந்த விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பனிமனை சேர்ந்த TN 67 N 1548 பேருந்தின் ஓட்டுநர் அருள்மூர்த்தி என்பவர் பொள்ளாச்சி –… Read More »மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு… கோரிக்கை…

ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு சுற்றுலா தளத்தை மேம்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை . பொள்ளாச்சி-மே-14 ஆனைமலை புலிகளை காப்பகம் பகுதியில் டாப்ஸ்லிப் பகுதி தமிழக மற்றும்… Read More »டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு… கோரிக்கை…

கோவை டிராபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மட்

கோவை மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் நின்றுகொண்டு வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாருக்கு கோடை வெயிலை சமாளிக்க நவீன தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ள ஏ.சி.வைத்த ஹெல்மெட்டை மாநகர காவல்துறை ஆணையர்… Read More »கோவை டிராபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மட்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… சாகும்வரை சிறை- பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கும் நீதிபதி நந்தினி தேவி தலைமையிலான அமர்வு அனைவரும் குற்றவாளிகள் என இன்று… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு… சாகும்வரை சிறை- பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

error: Content is protected !!