Skip to content

கோயம்புத்தூர்

கோவை- சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு… பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

கோவை, மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி குடிநீர் உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு… Read More »கோவை- சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு… பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

கோவையில் 40 நிமிடம் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தல்..

கோவை அருகே உள்ள கோவைபுதூர் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆரோக்கிய வாழ்வில் யோகா என்பதை வலியுறுத்தி 20 க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து கவனம் ஈர்த்துள்ளனர். இந்தியாவின்… Read More »கோவையில் 40 நிமிடம் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தல்..

மருத்துவமனை செல்ல அவசரமா பணம் வேணும்.. ஜிபே செய்கிறோம்… 2லட்சம் மோசடி

கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல்(54). இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி மதியம் 3 மணிக்கு கடை வியாபாரம் முடிந்ததும் கடையை சுத்தம் செய்து,… Read More »மருத்துவமனை செல்ல அவசரமா பணம் வேணும்.. ஜிபே செய்கிறோம்… 2லட்சம் மோசடி

கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை… வனத்துறை கண்காணிப்பு

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை வனப்பிரிவில் உள்ள சோளக்கரை சுற்று பகுதியில் சிறுத்தை ஒன்று ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, மதுக்கரை, மாவூத்தம்பதி கிராம், மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்த… Read More »கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை… வனத்துறை கண்காணிப்பு

டூவீலர் விபத்து… வாலிபர் பலி.. பொள்ளாச்சி அருகே பரிதாபம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவர் தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி தேவி இவர்களது மகன் சரவணன் (26) இவர் தனியார் கோழிப்பண்ணை… Read More »டூவீலர் விபத்து… வாலிபர் பலி.. பொள்ளாச்சி அருகே பரிதாபம்

கோவையில் பிரம்ம கமலம் செடி பூத்தது- பூஜை செய்து வழிபாடு

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தங்கவேலு, அவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரம்ம கமலம் செடியை பற்றி கேள்விப்பட்டு, நீண்ட நாட்களாக தேடி அலைந்த அவருக்கு சிறுமுகை லிங்கனூர் பகுதியில் ஒரு… Read More »கோவையில் பிரம்ம கமலம் செடி பூத்தது- பூஜை செய்து வழிபாடு

கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAகோவை, சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்து உள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது கோவிலில் உள்ள விநாயகர்,… Read More »கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம் : அருவியில் குளிக்க 23 வது நாளாகதொடரும் தடை

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24 ஆம்… Read More »ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம் : அருவியில் குளிக்க 23 வது நாளாகதொடரும் தடை

ரூ.2 கட்டணத்தில் மினி பஸ் சேவை- கோவையில் தொடக்கம்

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பஸ் சேவை துவக்க விழா   இன்று நடந்தது. தஞ்சையில்  இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படத் தொடங்கியது. .கோவை… Read More »ரூ.2 கட்டணத்தில் மினி பஸ் சேவை- கோவையில் தொடக்கம்

தனியார் அறக்கட்டளை மூலம் ரூ.5லட்சம் மதிப்பில் புதிய வீடுகள்… மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட சின்னார் பதி மலைவாழ் மக்கள் கிராமம் இப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து… Read More »தனியார் அறக்கட்டளை மூலம் ரூ.5லட்சம் மதிப்பில் புதிய வீடுகள்… மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

error: Content is protected !!