Skip to content

கோயம்புத்தூர்

நண்பர்களால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்…. கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது நடிப்பில், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘மதராஸி’ இத்திரை திரைப்படம் வருகின்ற செப்டம்பர்… Read More »நண்பர்களால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்…. கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

கோவை… குடியிருப்பில் காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

  • by Authour

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த சப்தகிரி வயது 90 வீட்டுக் அருகே பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்பகுதி வருகே வந்த காட்டு யானை அவரை தாக்கியதில் இரண்டு கால்களில்… Read More »கோவை… குடியிருப்பில் காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த கோவை வாலிபர்

கோவை நவ இந்தியா பகுதியைச் சோந்தவா மோகன், பிரேமலதா தம்பதி மகன் கௌதம் (30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரியில் பயின்று உள்ளார். தன்னுடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியைச் சோந்த… Read More »அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த கோவை வாலிபர்

ஜல்லிக்கட்டு சிலை.. கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் ADISSIA Developers pvt lmt நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட… Read More »ஜல்லிக்கட்டு சிலை.. கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

வித்தக விநாயகர் கோவிலில்.. கோவையில் 16 நாட்கள் பூஜை

  • by Authour

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில்… Read More »வித்தக விநாயகர் கோவிலில்.. கோவையில் 16 நாட்கள் பூஜை

ரூ.10 லட்சத்தால் ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

  • by Authour

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் பகுதியில் 712 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவை… Read More »ரூ.10 லட்சத்தால் ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

விநாயகர் சதுர்த்தி…கோவையில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை… பக்தர்கள் தரிசனம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று… Read More »விநாயகர் சதுர்த்தி…கோவையில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை… பக்தர்கள் தரிசனம்

கோவையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடி கும்பல்..

கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்த போது அவரிடம் அரிவாள் மற்றும் கத்தி இருந்தது… Read More »கோவையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடி கும்பல்..

கோவையில் கலெக்டர் பவன்குமார் தேசியக்கொடி ஏற்றினார்..

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கலந்து கொண்டு… Read More »கோவையில் கலெக்டர் பவன்குமார் தேசியக்கொடி ஏற்றினார்..

முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுப்பு..

முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நிற்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது. வளர்ப்பு யானைகள் தும்பி கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். நாட்டின் 79வது சுதந்திர தின விழா நீலகிரி மாவட்டம் முதுமலை… Read More »முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுப்பு..

error: Content is protected !!