Skip to content

கடலூர்

ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதைத்தொடர்ந்து   சிதம்பரம்  லால்புரத்தில்  முன்னாள்  தமிழ்நாடு காங். தலைவர் இளையபெருமாள்  நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் … Read More »ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைத்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழ்நாடு… Read More »உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..

ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி, பொருத்தியது யார்?

  • by Authour

 பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. பாமக தலைவர் யார் என்பதில் இருவரும் மோதி வருகிறார்கள். இந்த நிலையில், இன்று விருத்தாசலம் வந்த பாமக… Read More »ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி, பொருத்தியது யார்?

3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

கடலூர் செம்மங்குப்பத்தில் நேற்று   அத்துமீறி ரயில்வே கேட்டுக்குள் பள்ளி வேன் புகுந்ததில் வேன் நொறுங்கியது. 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் பலியானார்கள்.,  பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து கேட் கீப்பர்  பங்கஜ்… Read More »3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை  நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும்,  பலர் … Read More »ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டைஇன்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற  பாசஞ்சர் ரயில்  மோதியது. இந்த விபத்தில்  பள்ளி வாகனம்… Read More »ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  ரயில்மோதியதில் 3  மாணவ, மாணவிகள் இறந்தனர். இவர்களில்  சாருமதி(16), செழியன்(15) ஆகியோர் அக்கா, தம்பி ஆவர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த… Read More »கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கடலூரில் உள்ளது   கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி,  இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மாணவ  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து  வருவது வழக்கம். அதன்படி இன்று காலை   டிரைவர்… Read More »கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கேட் கீப்பர் தூக்கம், பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

கடலூர் செம்மங்குப்பம் அருகே   இன்று காலை,  ஒரு  கிருஷ்ணசாமி  என்ற தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார்.  கேட் … Read More »கேட் கீப்பர் தூக்கம், பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

காவலர் கர்ப்பாக்கியதாக கூறி பெண் போலீஸ் தற்கொலை

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா(வயது 26). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரும், கார் டிரைவரான கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன் (27) என்பவரும்… Read More »காவலர் கர்ப்பாக்கியதாக கூறி பெண் போலீஸ் தற்கொலை

error: Content is protected !!