Skip to content

கடலூர்

ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டைஇன்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற  பாசஞ்சர் ரயில்  மோதியது. இந்த விபத்தில்  பள்ளி வாகனம்… Read More »ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  ரயில்மோதியதில் 3  மாணவ, மாணவிகள் இறந்தனர். இவர்களில்  சாருமதி(16), செழியன்(15) ஆகியோர் அக்கா, தம்பி ஆவர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த… Read More »கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கடலூரில் உள்ளது   கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி,  இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மாணவ  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து  வருவது வழக்கம். அதன்படி இன்று காலை   டிரைவர்… Read More »கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கேட் கீப்பர் தூக்கம், பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

கடலூர் செம்மங்குப்பம் அருகே   இன்று காலை,  ஒரு  கிருஷ்ணசாமி  என்ற தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார்.  கேட் … Read More »கேட் கீப்பர் தூக்கம், பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

காவலர் கர்ப்பாக்கியதாக கூறி பெண் போலீஸ் தற்கொலை

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா(வயது 26). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரும், கார் டிரைவரான கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன் (27) என்பவரும்… Read More »காவலர் கர்ப்பாக்கியதாக கூறி பெண் போலீஸ் தற்கொலை

காதல் விவகாரம்… மகளை கொன்ற தந்தை- சிதம்பரம் அருகே கொடூரம்..

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற நபர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகள் அபிதா என்ற இளம் பெண்ணுக்கு திருமணத்திற்கான… Read More »காதல் விவகாரம்… மகளை கொன்ற தந்தை- சிதம்பரம் அருகே கொடூரம்..

பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாலமுருகன் (45) இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு சந்தோஷ் (9), கஜேந்திரன் (5) சரோஜா (4) ரோஷினி (3) என்கிற… Read More »பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

விஜய் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் என்றா பேசினேன்?”- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேலத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 500 பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அந்த இணைப்பு விழாவில் அதிக நேரம் பேசினேன்.… Read More »விஜய் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் என்றா பேசினேன்?”- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

கடலூர் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை உறுதி- உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

 கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், புதுக்கூர்பேட்டை பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை… Read More »கடலூர் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை உறுதி- உச்சநீதிமன்றம் உத்தரவு

என்எல்சி தொழிற்சங்க தேர்தல்: திமுக அமோக வெற்றி

  • by Authour

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது என்எல்சி நிறுவனம். இங்கு சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள்  பணியாற்றுகிறார்கள்.  பொதுத்துறை நிறுவனமான  என்எல்சி. நவரத்னா நிறுவனம் ஆகும். இங்கு  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் ஒவ்வொரு 4 வருடத்திற்கு… Read More »என்எல்சி தொழிற்சங்க தேர்தல்: திமுக அமோக வெற்றி

error: Content is protected !!