Skip to content

கன்னியாகுமரி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

திமுக பொதுக்கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்

கன்னியாகுமாரி கிழக்கு மாவட்டம் சார்பாக ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ மற்றும் ஓரணி​யில் தமிழ்​நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நாகர்கோவில் பகுதியில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும்,… Read More »திமுக பொதுக்கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கதிரவன் ( 45) என்பவர் மருந்து… Read More »மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

வாயில் பேப்பரை திணித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே உள்ள பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் ( 20). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை… Read More »வாயில் பேப்பரை திணித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

காதலி வீட்டில் காதலன் தற்கொலை…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதல் விவகாரத்தில் காதலி வீட்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி… Read More »காதலி வீட்டில் காதலன் தற்கொலை…

தமிழக காங். பெண் எம்.எல்.ஏவுக்கு ரூ.1000 அபராதம்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இந்த பேரணியை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் தலைமை தாங்கி… Read More »தமிழக காங். பெண் எம்.எல்.ஏவுக்கு ரூ.1000 அபராதம்

காவி பூசும் தீய எண்ணங்களை விரட்டி அடிக்கும் வள்ளுவம், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவா் சிலையின் வெள்ளிவிழா  கொண்டாடட்டங்கள்  2 தினங்களாக கன்னியாகுமரியில் நடந்தது. இன்று நடந்த வெள்ளி விழா மலர்  வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு  பேசினார். அவர்… Read More »காவி பூசும் தீய எண்ணங்களை விரட்டி அடிக்கும் வள்ளுவம், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!