Skip to content

கன்னியாகுமரி

மது போதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(எ) கொண்டை மாரி ( 34). இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தற்போது கன்னியாகுமரி அருகே சுண்டன்பரப்பு நாச்சியார்குளத்தின் கரையில் வசித்து வந்தனர்.மாரிமுத்து சொந்தமாக… Read More »மது போதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை

கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்…பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்…எஸ்.பி. தகவல்

  • by Editor

கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; குற்ற நடவடிக்கைகளை… Read More »கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்…பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்…எஸ்.பி. தகவல்

நாட்டு படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதல்

  • by Editor

கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் 5க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் நேற்று இரவு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அதே கடல் பகுதியில் வேகமாக வந்த வெளிநாட்டு கப்பல் மீனவர்களின்… Read More »நாட்டு படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதல்

விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

  • by Editor

விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தற்காலிகமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக… Read More »விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

குமரி மாவட்டம் முளகுமூடு அண்டுருட்டி விளை பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் மகன் ஜெனிஷ் பிரதீப் (27), கொத்தனார். இவர் கடந்த 10 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் காதலன், காதலி இடையே… Read More »காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்… ரூ.27,500 அபராதம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மினி பஸ்… Read More »குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்… ரூ.27,500 அபராதம்

கன்னியாகுமரியில் வெறிநாய் கடித்து 6 பேர் காயம்

  • by Editor

கன்னியாகுமரி இறச்சகுளத்தில் ஜீவா நகர், பாரதி நகரில் வெறி நாய் கடித்து 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெறி நாய் கடித்து படுகாயம் அடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக பூதப்பாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

போலி பார்க்கிங் ரசீது தயாரித்து மோசடி… 2 பேர் கைது…

  • by Editor

கன்னியாகுமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது கொடுத்து பணம் வசூல் செய்த முருகேஷ் (24) மற்றும் கணேஷ் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் அனுமதி இல்லாமல்… Read More »போலி பார்க்கிங் ரசீது தயாரித்து மோசடி… 2 பேர் கைது…

ஆம்னி பஸ் டிரைவர்…கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்…

  • by Editor

குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 21 வயதான மகள், கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு அந்த மாணவி… Read More »ஆம்னி பஸ் டிரைவர்…கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்…

பொய்கை அணையில் இருந்து 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

  • by Editor

பொய்கை அணையில் இருந்து 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி கிராமத்தில் அமைந்துள்ள பொய்கை அணையிலிருந்து, கன்னியாகுமரி… Read More »பொய்கை அணையில் இருந்து 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

error: Content is protected !!