Skip to content

கரூர்

கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில், கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் வருகை தந்துள்ளார். இதையடுத்து கரூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்

கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு தோஸ்த் வாகனம் மூலம் அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் தளைவா பாளையம் பகுதியில் தோஸ்த் வாகனத்தின் டயர் வெடித்து… Read More »கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி… Read More »கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி மற்றும் கடவூர் பகுதிகளில் புள்ளிமான்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கே திரிந்த புள்ளி மானில் சுமார் இரண்டு வயது மதியத்தக்க புள்ளிமான் ஒன்று வழி தவறி… Read More »குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் விநாயகர், சக்தி ஏழு கன்னிமார், அக்னி பாப்பாத்தி, வேட்டைக்கார சுவாமி, அளவாயி அம்மன், மலையாள கருப்பண்ண சுவாமி, முருகன் மாயம்பெருமாள் பெரிய கால் வீரம்மா மதுரை வீரன்… Read More »குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

திமுக கூட்டணியில் சேருகிறதா? தேமுதிக..

2026-ல் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ஜனவரி 9 தேமுதிக மாநாட்டில் தெரியவரும் என விஜய பிரபாகரன் கரூரில் பேட்டி. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில்… Read More »திமுக கூட்டணியில் சேருகிறதா? தேமுதிக..

கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, IPS., தலைமையில் மாவட்ட காவல் லுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் மகிழமரக்கன்று நடப்பட்டது.… Read More »கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

குளித்தலை அருகே- மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் பட்டவன் கோயில் திருவிழாவை தாதில் மாது நாயக்கர் மந்தை சார்பில் முன்னிட்டு மாடு தாண்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் கோவில்… Read More »குளித்தலை அருகே- மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

வத்தலக்குண்டு அருகே, லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்த விபத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்; 18 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகாவில் உள்ள நெய்தலூரை… Read More »லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

க.பரமத்தியில் மாணவியை கொண்டே பள்ளியை திறந்து வைத்த VSB

கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறப்பு விழா   இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கரூர் சட்டமன்ற… Read More »க.பரமத்தியில் மாணவியை கொண்டே பள்ளியை திறந்து வைத்த VSB

error: Content is protected !!