Skip to content

கரூர்

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

ஆறு மாதத்துக்கு மேலாக தனது மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குளித்தலை வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளியால்… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  உள்ள மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18 திருநாளுக்கு அடுத்த நாளில் ஆடி… Read More »கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்

கரூர் மாயனூர் காவிரி வாய்க்கால் ஓரங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள், குடும்பப் பெண்கள், புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து நவதானியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட முளைப்பாரிகளை காவிரியில் கலந்து, பச்சரிசி,… Read More »கரூர் மாயனூர் காவிரி வாய்க்கால் ஓரங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

சரமாரி-கேள்விகள்..VSB-ன் வெற்றி ரகசிய பதில்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எக்ஸ்நோரா க்ளப் இணைந்து, நடத்திய, ‘டாக்டர் அப்துல்கலாம் கனவு – மரக்கன்றுகள் நடும் முன்னெடுப்பில்’ கலந்துக்கொண்டு, 7500 மரக்கன்றுகளை நட்ட மாணவியர்களுக்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி… Read More »சரமாரி-கேள்விகள்..VSB-ன் வெற்றி ரகசிய பதில்

கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

கரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி… Read More »கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு அலங்காரம்.. பக்தர்கள் சாமிதரிசனம்

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு காமாட்சியம்மன் அலங்காரம் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு அலங்காரம்.. பக்தர்கள் சாமிதரிசனம்

தரகம்பட்டியில் டூவீலர் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி பெண் பரிதாப பலி…

தரகம்பட்டியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் மீது பேருந்து சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். கரூர் மாவட்டம், மஞ்சபுலிப்பட்டி கிராமம், வாலியாம்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல்… Read More »தரகம்பட்டியில் டூவீலர் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி பெண் பரிதாப பலி…

குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர்,மாவத்தூர் பஞ்சாயத்து ஆகிய ஊர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம்… Read More »குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியவர், நடைபாலத்தில் புகுந்ததார்- கிரேன் மூலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை  சேர்ந்தவர் முகமது.  இவர் தனது காரில் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வேலை விஷயமாக சென்று விட்டு மீண்டும் காரில் கும்பகோணம்  திரும்பி  வந்துகொண்டு இருந்தார். கரூர் – திருச்சி தேசிய… Read More »கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியவர், நடைபாலத்தில் புகுந்ததார்- கிரேன் மூலம் மீட்பு

வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கரூர்  பண்டுதகாரன்புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் … Read More »வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

error: Content is protected !!