Skip to content

கரூர்

கரூர்,மாயனூர் காவிரி கதவணை நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து காவிரி… Read More »கரூர்,மாயனூர் காவிரி கதவணை நீர்வரத்து அதிகரிப்பு.

கரூரில் புதிய எஸ்பியாக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்பு

கரூர் மாவட்டத்தில் 34-வது புதிய காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்றார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி கரூர் மாவட்ட 34- வந்து புதிய… Read More »கரூரில் புதிய எஸ்பியாக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்பு

மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி  என்ற சேர்ந்த  போலீஸ் டிஎஸ்பி ராமசாமி  என்பவரது மகன் விஷ்ரூத்(30). இவர் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி(27) இவருக்கும் ஸ்ருதி(… Read More »மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

கரூர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் சந்தன காப்பு அலங்காரம். ஆடி கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில்… Read More »கரூர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர்… ரயில்வே கேட் பழுது… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாவட்டம் மாயனூரில் ரயில்வே கேட் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கரூர் – திருச்சி இடையேயான ரயில் பாதையில் உள்ள இந்த ரயில்வே கேட்டின் வழியாக தான் மாயனூர் கதவணை, திருச்சி மாவட்டம் சீப்லாப்புதூர்… Read More »கரூர்… ரயில்வே கேட் பழுது… பொதுமக்கள் அவதி..

குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் மகாதேவன் வயது 20 இவர் இன்று தனது பைக்கில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்றுள்ளார். அருகே குமாரமங்கலம் என்ற இடத்தில்… Read More »குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூரில் தடகள போட்டி….VSB தொடங்கி வைத்தார்…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

கரூரில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளை முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி 5 நாள் நடைபெறும் பேட்டி 852 பள்ளிகளில் இருந்து 6200-க்கும் மேற்பட்ட மாணவ… Read More »கரூரில் தடகள போட்டி….VSB தொடங்கி வைத்தார்…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூர், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் விவகாரம் – நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கோவில் நடை திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில்… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூரில் 54ம் ஆண்டு வைரப் பெருமாள் நினைவு புறா பந்தயம்போட்டி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 54 ஆம் ஆண்டுவைர பெருமாள் நினைவு புறா போட்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. சாதா புறா போட்டி… Read More »கரூரில் 54ம் ஆண்டு வைரப் பெருமாள் நினைவு புறா பந்தயம்போட்டி

கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்

கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கமானது, அதர்மத்துக்கும், தர்மத்திற்கும் இடையே நடைபெற்ற… Read More »கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்

error: Content is protected !!