Skip to content

கரூர்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  செந்தில் பாலாஜி இன்று  கரூர் மாவட்டத்தில் நடந்து வரும்  உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பார்வையிட்டார். அப்போது அவர்  கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் மொத்தம் 179 முகாம்கள்… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி

குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 54. இவர் குளித்தலை நெடுஞ்சாலை துறை பயணியர் ஆய்வு மாளிகையில் சாலை பணியாளர் மற்றும் இரவு நேர வாட்ச்மேனாகவும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு… Read More »குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் எழுந்தருளி உள்ள காடைப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காவேரி நதிக்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முக்கிய வீதி… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதி பிள்ளபாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது ஒரே மகன் மோகன்ராஜ் வயது 23. இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் ஒரு… Read More »குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..

கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (43). இவர் இன்று சுக்காலியூர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் குளிக்கச் சென்ற நபர்… Read More »கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

சின்னகவுண்டனூர் ஊர்பெயரை கவுண்டனூர் என மாற்றுவதற்கு எதிர்ப்பு… ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் சின்னாகவுண்டனூர் என்ற ஊர் உள்ளது. இந்த நிலையில் கவுண்டனூர் என்ற பெயரை மாற்றம் செய்து ஊர் பெயரை மாற்ற வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் நந்தினிக்கு அரசாணை வந்துள்ளது.… Read More »சின்னகவுண்டனூர் ஊர்பெயரை கவுண்டனூர் என மாற்றுவதற்கு எதிர்ப்பு… ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டத்தில் 15ம் தேதி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… 60 முகாம்கள்… கலெக்டர் தகவல்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில் , தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள… Read More »கரூர் மாவட்டத்தில் 15ம் தேதி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… 60 முகாம்கள்… கலெக்டர் தகவல்

கரூர் அருகே இடப்பிரச்னை… கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் காயம்

  • by Authour

கரூர் அருகே இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு – அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட 4 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை – போலீசார் விசாரணை. கரூர்… Read More »கரூர் அருகே இடப்பிரச்னை… கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் காயம்

”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி… Read More »”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் அருகே பிரபலமான ஸ்ரீ சண்முகானந்தா ஏசி (வி விசன்) என்ற தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டர்  தனபால் என்பவருக்கு சொந்தமானது. பிரபலமான ஏசி ஸ்ரீ சண்முகானந்தா தியேட்டர்… Read More »கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

error: Content is protected !!