Skip to content

மதுரை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல்  பண்டிகையையொட்டி  தமிழகத்தில்  பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும்,  மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு  சிறப்பானது.   தை முதல்நாள்  அவனியாபுரத்திலும், 2ம் நாள்  பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள்  விறுவிறுப்பாக நடந்தது. காணும் பொங்கல்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.  குறிப்பாக மதுரையில் தை மாதம்  முதல் மூன்று நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு  உலகப்பிரசித்தி பெற்றதாகும். தை முதல்நாளான நேற்று  மதுரை  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது.  2ம்… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

  • by Authour

தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900  வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இன்றைய ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் டூவீலர் சர்வீஸ் செய்யும் கடையை நடத்தி வருபவர் சீனிவாசன் (32). அவரது கடையில் பாலமேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐ அண்ணாதுரை கடந்த சில ஆண்டுகளுகாக தனது புல்லட்டை… Read More »ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

error: Content is protected !!