Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை- வேலை வாங்கி தருவதாக 40 பேரிடம் மோசடி…2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் கிரிஜா (33). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியில் வேலை பார்ப்பதாக கூறி பலரை நம்ப வைத்துள்ளார். தொடர்ந்து மாவட்ட… Read More »மயிலாடுதுறை- வேலை வாங்கி தருவதாக 40 பேரிடம் மோசடி…2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

டிஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை

  • by Authour

​காவல் துணைக் கண்​காணிப்​பாளரின் வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக எழுந்த விவ​காரத்​தில், காவல் துறை நடத்தை விதி​களை மீறிய​தாக டிஎஸ்பி சுந்​தரேசனை பணி​யிடை நீக்​கம் செய்​யு​மாறு, மத்​திய மண்டல ஐ.ஜி.க்​கு, டிஐஜி பரிந்துரை செய்​துள்​ள​தாகக் கூறப்படு​கிறது. மயி​லாடு​துறை… Read More »டிஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை

முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்… மயிலாடுதுறை டிஎஸ்பி விளக்கம்..

  • by Authour

மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம். எனது உயிருக்கு ஆபத்துள்ளது. மன அழுத்தத்தில் உள்ளேன், மற்ற காவலர்களை போன்று தவறான (தற்கொலை) முடிவுகளை எடுக்க மாட்டேன், எனது பிரச்சனையை மனித… Read More »முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்… மயிலாடுதுறை டிஎஸ்பி விளக்கம்..

நான் ஏழை விவசாயி பஸ்சில் தான் போக முடியும்: முதல்வருக்கு, எடப்பாடி பதில்

  • by Authour

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளார்.  நேற்று அவர்  மயிலாடுதுறையில் பிரசாரம்  செய்தார். அப்போது அவர் கூறியதாவது: 50 மாத திமுக ஆட்சியில்… Read More »நான் ஏழை விவசாயி பஸ்சில் தான் போக முடியும்: முதல்வருக்கு, எடப்பாடி பதில்

போலீஸ் வாகனம் பறிப்பு.?… 1 கிலோ மீட்டர் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி…

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிப்பு?. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசன். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க… Read More »போலீஸ் வாகனம் பறிப்பு.?… 1 கிலோ மீட்டர் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி…

சுந்தரா டிராவல்ஸ் பழனிசாமி சொல்வதெல்லாம் பொய்- முதல்வர் ஸ்டாலின் தாக்கு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில்  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். இந்த… Read More »சுந்தரா டிராவல்ஸ் பழனிசாமி சொல்வதெல்லாம் பொய்- முதல்வர் ஸ்டாலின் தாக்கு

கொள்ளிடத்தில் கருணாநிதி சிலை திறந்தார் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம்1. 1 5மணி அளவில்  மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வந்தார். அங்கு  சோதிக்குடி என்ற இடத்தில் … Read More »கொள்ளிடத்தில் கருணாநிதி சிலை திறந்தார் ஸ்டாலின்

அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டுவது தவறில்லை- ராமதாஸ் பேட்டி

பாமக மகளிர் அணி சார்பில்  மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் அடுத்த மாதம் 10ம் தேதி மகளிர் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடைபெறும்  இடத்தை இன்று  டாக்டர் ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் பூம்புகாரில் அவர்… Read More »அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டுவது தவறில்லை- ராமதாஸ் பேட்டி

தவாக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் .. 11 பேர் சரண்…

தாவக காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தேவமணியின் மகன் பிரபாகரன் அக்கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன்… Read More »தவாக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் .. 11 பேர் சரண்…

சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற… Read More »சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!