Skip to content

மயிலாடுதுறை

மீனவ கிராமங்கள் தரங்கம்பாடி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் கிராமத்தினர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்தை பாதிக்கும் வகையில்… Read More »மீனவ கிராமங்கள் தரங்கம்பாடி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை  மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17 ம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்றார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். உயர் அதிகாரிகள்… Read More »மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த வீடட் ரோருக்கு 3 சென்ட்… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்….வெற்றி பெற்ற நிர்வாகிகள்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. 248 வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ள இச்சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி… Read More »மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்….வெற்றி பெற்ற நிர்வாகிகள்

மயிலாடுதுறை அருகே 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக பொறுப்பு வகிக்கும், மாவட்ட குற்ற பதிவெடுகள் கூடம் டிஎஸ்பி சையது பாபு, தலைமையில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி மற்றும் குழுவினர் செம்பனார்கோவில்… Read More »மயிலாடுதுறை அருகே 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்

மயிலாடுதுறை- வேலை வாங்கி தருவதாக 40 பேரிடம் மோசடி…2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் கிரிஜா (33). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியில் வேலை பார்ப்பதாக கூறி பலரை நம்ப வைத்துள்ளார். தொடர்ந்து மாவட்ட… Read More »மயிலாடுதுறை- வேலை வாங்கி தருவதாக 40 பேரிடம் மோசடி…2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

டிஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை

  • by Authour

​காவல் துணைக் கண்​காணிப்​பாளரின் வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக எழுந்த விவ​காரத்​தில், காவல் துறை நடத்தை விதி​களை மீறிய​தாக டிஎஸ்பி சுந்​தரேசனை பணி​யிடை நீக்​கம் செய்​யு​மாறு, மத்​திய மண்டல ஐ.ஜி.க்​கு, டிஐஜி பரிந்துரை செய்​துள்​ள​தாகக் கூறப்படு​கிறது. மயி​லாடு​துறை… Read More »டிஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை

முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்… மயிலாடுதுறை டிஎஸ்பி விளக்கம்..

  • by Authour

மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம். எனது உயிருக்கு ஆபத்துள்ளது. மன அழுத்தத்தில் உள்ளேன், மற்ற காவலர்களை போன்று தவறான (தற்கொலை) முடிவுகளை எடுக்க மாட்டேன், எனது பிரச்சனையை மனித… Read More »முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்… மயிலாடுதுறை டிஎஸ்பி விளக்கம்..

நான் ஏழை விவசாயி பஸ்சில் தான் போக முடியும்: முதல்வருக்கு, எடப்பாடி பதில்

  • by Authour

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளார்.  நேற்று அவர்  மயிலாடுதுறையில் பிரசாரம்  செய்தார். அப்போது அவர் கூறியதாவது: 50 மாத திமுக ஆட்சியில்… Read More »நான் ஏழை விவசாயி பஸ்சில் தான் போக முடியும்: முதல்வருக்கு, எடப்பாடி பதில்

error: Content is protected !!