Skip to content

மயிலாடுதுறை

குத்தாலத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையரை கண்டித்து…. கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனத்தை (இனிப்பகம்) வருவாய் துறை, காவல் துறை அனுமதி இன்றி இந்து சமய அறநிலையத்துறை தன்னிச்சையாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ரவுடிகளை… Read More »குத்தாலத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையரை கண்டித்து…. கண்டன ஆர்ப்பாட்டம்

குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை

மயிலாடுதுறை  அடுத்த  குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக  கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு உள்ள… Read More »குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை

மயிலாடுதுறை அருகே 2200 நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம்… நடராஜருக்கு சமர்ப்பணம்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வந்திருந்த மொத்தம் 2,200 நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம்:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்… Read More »மயிலாடுதுறை அருகே 2200 நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம்… நடராஜருக்கு சமர்ப்பணம்

மயிலாடுதுறை போலீஸ் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு, ஏட்டுவும் காயம்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bமயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர்  கலைச்செல்வன்(55)  இவரது உறவினர்   தர்மராஜ். இவர்கள் இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில்  கலைச்செல்வன்,    நேற்று மாலை மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை போலீஸ் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு, ஏட்டுவும் காயம்

மயிலாடுதுறையில் 251 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு…

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eமயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் செயல்திறன் குறித்து மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் அதிகாரிகள் குழுவினர்… Read More »மயிலாடுதுறையில் 251 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு…

தருமபுரம் ஆதினத்தை மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் விழா… கொடியேற்றம்..

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQமயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை மே 19ம் தேதி மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் பட்டணப் பிரவேச வைகாசி பெருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது . மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் 11ஆம்… Read More »தருமபுரம் ஆதினத்தை மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் விழா… கொடியேற்றம்..

மயிலாடுதுறை… 70% தூர்வாரும் பணிகள் நிறைவு- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iமயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் மற்றும்… Read More »மயிலாடுதுறை… 70% தூர்வாரும் பணிகள் நிறைவு- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சீர்காழி கொலை வழக்கு… வடமாநில கொள்ளையனுக்கு 3 ஆயுள் தண்டனை

  • by Authour

https://youtu.be/bZFeHGmErts?si=DEYfyraQXLnRj2xFhttps://youtu.be/j1lhfIXcG8c?si=gSC45tQMx1-U01lFமயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே ரோட்டில் தன்ராஜ் சௌத்ரி என்ற நகை வியாபாரி வசித்து வந்தார். இவரது வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி. 27ஆம்தேதி காலை 6 மணி அளவில் வடமாநிலத்தைச்… Read More »சீர்காழி கொலை வழக்கு… வடமாநில கொள்ளையனுக்கு 3 ஆயுள் தண்டனை

error: Content is protected !!