Skip to content

மயிலாடுதுறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… வேன் டிரைவர் கைது

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சேத்தூர் கிராமம் மேல தெருவை சேர்ந்த மதுமோகன் (33). என்பவர் சொந்தமாக வேன் வைத்துள்ளார். இவர் வேனில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவிகளை மயிலாடுதுறையில் உள்ள… Read More »பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… வேன் டிரைவர் கைது

மின்சாரம் தாக்கி விவசாயி பலி… மயிலாடுதுறை அருகே சோகம்..

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfhttps://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கிழாய் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ராஜா (60) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்று மதியம் தெரு கடைசியில் உள்ள… Read More »மின்சாரம் தாக்கி விவசாயி பலி… மயிலாடுதுறை அருகே சோகம்..

மயங்கி விழுந்த பெண்மணியை காப்பாற்றிய ஆயுதப்படை பெண் காவலர்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பைரவி. இவர் சிறு வயது முதல் வாத நோயால் ஒரு கால் ஒரு கை பாதிக்கப்பட்டவர். நடக்க முடியாத காலுக்கான காலணி (ஷூ) வாங்குவதற்காக… Read More »மயங்கி விழுந்த பெண்மணியை காப்பாற்றிய ஆயுதப்படை பெண் காவலர்..

பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; கூரைநாடு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு:- நாடெங்கும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில்… Read More »பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

முழு சுகாதார தூய்மை பணிகளை – மயிலாடுதுறை கலெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முழு சுகாதார தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல்… Read More »முழு சுகாதார தூய்மை பணிகளை – மயிலாடுதுறை கலெக்டர் தொடங்கி வைத்தார்

மின்மாற்றி பழுதால் பொதுமக்கள் அவதி-காலி குடங்களுடன் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல கஞ்சா நகரம் கிராமத்தில் மின்மாற்றி பழுது ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்த வந்தனர். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து… Read More »மின்மாற்றி பழுதால் பொதுமக்கள் அவதி-காலி குடங்களுடன் சாலை மறியல்

9ம் வகுப்பில் தேர்ச்சி இல்லை-மாணவிகளுக்கு டிசி கொடுத்து அனுப்பிய பள்ளி நிர்வாகம்

மயிலாடுதுறை நகரில் இயங்கிவரும் செயின்ட் பால்ஸ் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெறாத மாணவிகளுக்கு உடனடி தேர்வு நடத்தாமல், தேர்வில் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டு மாற்றுச் சான்றிதழை பள்ளி நிர்வாகம்… Read More »9ம் வகுப்பில் தேர்ச்சி இல்லை-மாணவிகளுக்கு டிசி கொடுத்து அனுப்பிய பள்ளி நிர்வாகம்

கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifமயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இயங்கி வரும் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் பெண்களுக்கான மீன் பொருட்கள் மதிப்பு கூட்டல் பயிற்சி முகாம் துவக்க விழா… Read More »கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

மாணவன் உயிரிழந்த விவகாரம்-மயிலாடுதுறை ஜிஎச்-ஐ கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடி பரக்கத் தெருவை சேர்ந்த காசிம் மகன் முபின் (14) எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவன் கடந்த 31 ஆம் தேதி வயலில்… Read More »மாணவன் உயிரிழந்த விவகாரம்-மயிலாடுதுறை ஜிஎச்-ஐ கண்டித்து சாலை மறியல்

குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி பைப்லைனில் எண்ணெய் எரிவாயு கசிவு-சாலைமறியல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு சேகரிப்பு மையம் (GCS) மற்றும் எரிவாயு கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில், சேத்திரபாலபுரம் காந்திநகர் கீழகாலனி பகுதியில் வயல்வெளி பகுதியில் நேற்று இரவு முதல்… Read More »குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி பைப்லைனில் எண்ணெய் எரிவாயு கசிவு-சாலைமறியல்

error: Content is protected !!