Skip to content

புதுக்கோட்டை

புதுகையில் 2 நாள் சிறுகதைப் பயிலரங்கு தொடங்கியது

  • by Authour

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்திலுள்ள அம்பிகா அறக்கட்டளை வளாகத்தில் இரு நாள் சிறுகதைப் பயிலரங்கு சனிக்கிழமை (ஜூன் 14) காலை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்… Read More »புதுகையில் 2 நாள் சிறுகதைப் பயிலரங்கு தொடங்கியது

லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூரில் நீதிபதியாக இருப்பவர் பூர்ண ஜெய ஆனந்த்.  இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.  கடந்த வருடம் இவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்தார். இப்போது தஞ்சை மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர்  திருச்செந்தூர் கோவிலில்… Read More »லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

புதுகை பாரதியார் மகளிர் குழுவுக்கு மாநில விருது- உதயநிதி வழங்கினார்

  • by Authour

தமிழக முதல்வராக இருந்து கலைஞர் கருணாநிதி   மகளிர் சுயஉதவிகுழுக்களை தொடங்கினார். பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இதனை தொடங்கி வைத்தார்.இதன் மூலம் பெண்கள் இன்று  பயன்பெற்று வருகிறார்கள். மகளிர் சுயஉதவிக்குழுக்களின்… Read More »புதுகை பாரதியார் மகளிர் குழுவுக்கு மாநில விருது- உதயநிதி வழங்கினார்

புதுக்கோட்டை அரசு விழா; அழைப்பிதழில் 3 MLAக்கள் பெயர் விடுபட்டது ஏன்?

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியின் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை (செவ்வாய்) காலை 10 மணிக்கு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடக்கிறது.  இதற்காக அரசு சார்பில் விழா அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதில், விழாவில்  சுகாதாரத்துறை… Read More »புதுக்கோட்டை அரசு விழா; அழைப்பிதழில் 3 MLAக்கள் பெயர் விடுபட்டது ஏன்?

புதுகை பள்ளியில் போதை எதிர்ப்பு மன்றம், கலெக்டர் தொடங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதிருக்கும் முகா ம் நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்கை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.… Read More »புதுகை பள்ளியில் போதை எதிர்ப்பு மன்றம், கலெக்டர் தொடங்கினார்

புதுக்கோட்டையில் வாலிபர் கொலை

புது்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர்  தினேஷ்(26). இன்று காலை இவரும், நண்பர்கள் சிலரும்  கீழ 4ம் வீதி அடுத்த புதுக்குளத்தில் அமர்ந்து  பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அவர்களுக்கு இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள், … Read More »புதுக்கோட்டையில் வாலிபர் கொலை

9 புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiபுதுக்கோட்டையில் இன்ற  9 புதிய  பஸ்  வழித்தட சேவைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் .எஸ்.ராகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஆகியோர் இன்று ( கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதைத்தொடர்ந்து  அமைச்சர் … Read More »9 புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை: திமுக நிர்வாகி பேனர் கிழிப்பு

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதமிழக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  வரும் 24, 25ம் தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  அவரது நிகழ்ச்சி  ஏற்பாடுகள் குறித்தும், விழாக்களை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்த  திமுகவின்… Read More »புதுக்கோட்டை: திமுக நிர்வாகி பேனர் கிழிப்பு

புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி  மருதுபாண்டியர் நகரப்பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ராஜ்.இவர் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் இவரது மனைவி நிர்மலா… Read More »புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா

புதுக்கோட்டையில்கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும்   தஞ்சை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன்பணி நிறைவு பாராட்டு விழா  நடந்தது.   விழாவில் கனிம வளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  பேச்சாளா்  நாஞ்சில் சம்பத் , நாடாளுமன்ற… Read More »கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா

error: Content is protected !!