Skip to content

புதுக்கோட்டை

“கைகள் இருந்தால்தானே காளை அடக்குவாய்” – ஜல்லிக்கட்டு வீரரை சிதைத்துக்கொன்ற மர்ம கும்பல்

  • by Editor

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஜல்லிக்கட்டு வீரர் ஒருவரின் இரண்டு கைகளையும் துண்டித்து, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »“கைகள் இருந்தால்தானே காளை அடக்குவாய்” – ஜல்லிக்கட்டு வீரரை சிதைத்துக்கொன்ற மர்ம கும்பல்

புதுக்கோட்டையில் பகீர்: சாலையில் கொட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள் – பொதுமக்கள் அச்சம்

  • by Editor

புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள நிஜாம் காலனி பிரதான சாலையில், 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் சமூகப் பொறுப்பின்றி கொட்டப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாம் காலனி நான்கு… Read More »புதுக்கோட்டையில் பகீர்: சாலையில் கொட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள் – பொதுமக்கள் அச்சம்

புதுக்கோட்டை: கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

  • by Editor

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை மீறி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி… Read More »புதுக்கோட்டை: கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் வீதி உலா

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்ம நாதர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை பெருவிழா நடந்து வருகிறது. 2ம்நாளான வியாழக்கிழமை ஸ்ரீமாணிக்கவாசகர்… Read More »ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் வீதி உலா

புதுகை -அரிமளத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில்  திமுக  ஒன்றிய அலுவலகம் திறக்கப்பட்டது. கலைஞர் அறிவாலயம் என பெயரிடப்பட்ட புதிய அலுவலகத்தை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி திறந்து வைத்து குத்து… Read More »புதுகை -அரிமளத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு

புதுகை- BSNL கேபிள் காப்பர் வயர் திருடிய 6 பேர் கைது..

  • by Editor

புதுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல ராஜா வீதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு முன்பாக பூமிக்கு அடியில் புதைத்திருக்கும் கேபிள் காப்பர் வயர்களை பிஎஸ்என்எல் பணியாளர்கள் போல் பணி செய்து, அதை தோண்டி பழுது… Read More »புதுகை- BSNL கேபிள் காப்பர் வயர் திருடிய 6 பேர் கைது..

புதுகையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கல்..

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இரண்டாம் கட்டவிரிவாக்க தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சிகற்பக விநாயகர்… Read More »புதுகையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கல்..

புதுகையில் மனித உரிமைகள் உறுதிமொழி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மனித உரிமைகள் உறுதிமொழியினைஆட்சியர் மு.அருணாதலைமையில் இன்று அரசு அலுவலர்கள் , மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா,தனித்துணை ஆட்சியர் (சமூக… Read More »புதுகையில் மனித உரிமைகள் உறுதிமொழி

புதுகையில் மக்கள் தொடர்பு முகாம்.. நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் குழந்தைவினாயகர்கோட்டைகிராமத்தில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்புமுகாமில் ஆட்சியர் மு.அருணா பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் மக்கள் தொடர்பு முகாம்.. நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

லியோ கிளப் சார்பில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடல் 

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர்  மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில், மூகாம்பிகை லியோ கிளப் சார்பில் 100 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துவதில், இரத்ததானம் வழங்குவதில், மாணவர்களுக்கான… Read More »லியோ கிளப் சார்பில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடல் 

error: Content is protected !!