Skip to content

புதுக்கோட்டை

மிதிவண்டி போட்டி… புதுகையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… புதுகையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

சைகை தினம்… புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மு.அருணா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட… Read More »சைகை தினம்… புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கோரிக்கை மனுக்களை பெற்ற புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மு.அருணா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் குறைகளை கேட்டறிந்தார்.

புதுகையில் ”உங்கள் ஸ்டாலின்” முகாம்… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி, மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின” திட்ட சிறப்பு முகாமினை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் , மாவட்ட கலெக்டர் அருணா,… Read More »புதுகையில் ”உங்கள் ஸ்டாலின்” முகாம்… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுகையில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

புதுக்கோட்டை யில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாளில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் அருணா..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி, நாட்டுக்கல் மெயின் ரோடு, துர்கை அம்மன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் அருணா..

சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர் குளம் கிராமத்தில் முதல்வரின் கிராமசாலை  மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.80.40லட்சம்  மதிப்பீட்டில் எட்டியத்தளி அரசர் குளம் சாலைமுதல் நாட்டுமங்கலம் வழி கொன்றைக்காடுவரை புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப்… Read More »சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

புதுக்கோட்டை யில் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ ..சிதம்பரம் பிள்ளை யின் 154வது பிறந்தநாள் விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா , மேயர் திலகவதி செந்தில்,வ.உ.சி.பேரவை மாநிலதலைவர்முரு.லெட்சுமணன்,மாநில பொருளாளர் வயி.ச.வெங்கிடாசலம், கெளரவதலைவர்டாக்டர்ராமதாஸ்,… Read More »புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

மக்கள் குறைதீர் கூட்டம்.. உடனடி நடவடிக்கை.. பரிசு கோப்பை வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (01.09.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், பொன்னமராவதி… Read More »மக்கள் குறைதீர் கூட்டம்.. உடனடி நடவடிக்கை.. பரிசு கோப்பை வழங்கிய புதுகை கலெக்டர்

சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்

  • by Authour

புதுக்கோட்டையில் சாலையின் குறுக்கே சென்ற நாயால் விபத்துக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு, நாயால் இளைஞர் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி மட்டுமின்றி… Read More »சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்

error: Content is protected !!