Skip to content

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் வீதி உலா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்ம நாதர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை பெருவிழா நடந்து வருகிறது. 2ம்நாளான வியாழக்கிழமை ஸ்ரீமாணிக்கவாசகர்… Read More »ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் வீதி உலா

புதுகை -அரிமளத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில்  திமுக  ஒன்றிய அலுவலகம் திறக்கப்பட்டது. கலைஞர் அறிவாலயம் என பெயரிடப்பட்ட புதிய அலுவலகத்தை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி திறந்து வைத்து குத்து… Read More »புதுகை -அரிமளத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு

புதுகை- BSNL கேபிள் காப்பர் வயர் திருடிய 6 பேர் கைது..

  • by Authour

புதுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல ராஜா வீதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு முன்பாக பூமிக்கு அடியில் புதைத்திருக்கும் கேபிள் காப்பர் வயர்களை பிஎஸ்என்எல் பணியாளர்கள் போல் பணி செய்து, அதை தோண்டி பழுது… Read More »புதுகை- BSNL கேபிள் காப்பர் வயர் திருடிய 6 பேர் கைது..

புதுகையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கல்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இரண்டாம் கட்டவிரிவாக்க தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சிகற்பக விநாயகர்… Read More »புதுகையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கல்..

புதுகையில் மனித உரிமைகள் உறுதிமொழி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மனித உரிமைகள் உறுதிமொழியினைஆட்சியர் மு.அருணாதலைமையில் இன்று அரசு அலுவலர்கள் , மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா,தனித்துணை ஆட்சியர் (சமூக… Read More »புதுகையில் மனித உரிமைகள் உறுதிமொழி

புதுகையில் மக்கள் தொடர்பு முகாம்.. நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் குழந்தைவினாயகர்கோட்டைகிராமத்தில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்புமுகாமில் ஆட்சியர் மு.அருணா பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் மக்கள் தொடர்பு முகாம்.. நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

லியோ கிளப் சார்பில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடல் 

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர்  மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில், மூகாம்பிகை லியோ கிளப் சார்பில் 100 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துவதில், இரத்ததானம் வழங்குவதில், மாணவர்களுக்கான… Read More »லியோ கிளப் சார்பில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடல் 

புதுகை அரசு பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா- கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் , மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளியில் புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில், மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்  நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் அழ.முத்துக்குமார் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை இலக்கியப்  பேரவையின்… Read More »புதுகை அரசு பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா- கொண்டாட்டம்

புதுகை-ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் ஸ்ரீஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் நான்காம் சோமவார தினத்தில் உற்சவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள  இலுப்பூர் செளராஸ்ட்ரா தெருவில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளது, விராலிமலை அருகே தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது (மகரிஷி வித்யா மந்திர்,சிபிஎஸ்இ ) இந்த… Read More »விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

error: Content is protected !!