புதுகையில் 2 நாள் சிறுகதைப் பயிலரங்கு தொடங்கியது
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்திலுள்ள அம்பிகா அறக்கட்டளை வளாகத்தில் இரு நாள் சிறுகதைப் பயிலரங்கு சனிக்கிழமை (ஜூன் 14) காலை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்… Read More »புதுகையில் 2 நாள் சிறுகதைப் பயிலரங்கு தொடங்கியது