Skip to content

புதுக்கோட்டை

வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி… புதுகை கலெக்டர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சி, கணேஷ்நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகளான வாக்குசாவடி நிலை அலுவலர்கள் , வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கும் பணியினை… Read More »வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி… புதுகை கலெக்டர் ஆய்வு

புதிதாக திறந்த மதுக்கடையை மூட வேண்டும்- புதுகையில் சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட எப்எல்2 மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்;ட் கட்சியின் மாநகர செயலாளர்… Read More »புதிதாக திறந்த மதுக்கடையை மூட வேண்டும்- புதுகையில் சிபிஎம் வலியுறுத்தல்

புதுகை ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நெய்வத்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நமணசமுத்திரம் போலீஸ்நிலையத்தில்ஏட்டு ஆக பணிபுரிபவர் சதீஷ்(40). இவர் நேற்று பணிமுடிந்து நமணசமுத்திரம் திருவப்பூர் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்றபோது மழை பெய்துள்ளது. அப்போது அகரப்பட்டி விளக்கில் திரும்பியபோது பைக்… Read More »புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

புதுகை… 8வயது சிறுமி வன்கொடுமை-வாலிபருக்கு 22 ஆண்டு சிறைதண்டனை

  • by Authour

புதுக்கோட்டை, திருமயம் அருகே 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் சண்முகவேலுக்கு 22 ஆண்டுகள் சிறை, ரூ.12 ஆயிரம்… Read More »புதுகை… 8வயது சிறுமி வன்கொடுமை-வாலிபருக்கு 22 ஆண்டு சிறைதண்டனை

புதுகையில் கூட்டுறவு பட்டாசு கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி எம்.எம்.16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவு பட்டாசு கடையினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.… Read More »புதுகையில் கூட்டுறவு பட்டாசு கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

வீட்டில் தனியாக பெண்ணை தாக்கி 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குளத்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலு. கொத்தனார். இவரது மனைவி லட்சுமி (52). நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் லட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது… Read More »வீட்டில் தனியாக பெண்ணை தாக்கி 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளை

புதுகையில் 3 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் வெறி நாய்கடி, நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை, கறம்பக்குடி பகுதியில் வெறிநாய்கள் விரட்டி விரட்டி கடித்து மூன்று பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்… Read More »புதுகையில் 3 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்…

புதுகையில் தற்காப்பு பயிற்சி.. கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கல்வி விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு கராத்தே மற்றும்… Read More »புதுகையில் தற்காப்பு பயிற்சி.. கலெக்டர் தொடங்கி வைத்தார்

மிதிவண்டி போட்டி… புதுகையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… புதுகையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!