Skip to content

தஞ்சாவூர்

தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு தாலி கயிற்றால் அலங்காரம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை ஸ்ரீ பால வராகி அம்மன் கோவிலில்  நாக பஞ்சமியை முன்னிட்டு தாலி கயிற்றால் வராஹி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டடது.  பக்தர்களுக்கு ஜாதகத்தில் உள்ள நாக… Read More »தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு தாலி கயிற்றால் அலங்காரம்…

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையில் ஸ்ரீ ஸ்ரீ பால வராகி அம்மன் கோவில் உள்ளது கோவிலில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று பஞ்சமியை முன்னிட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை மாரியம்மன் கோவில் மேல சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் மா.முருகானந்தம் (வயது 49). இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் முருகானந்தம்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை..சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனைக்கு வந்து கட்டடங்களைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மிகப்பெரிய கலாச்சார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூர் அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல தஞ்சாவூர் பெரிய கோயில் உலக… Read More »தஞ்சை பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை..சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

தஞ்சை பெரியகோட்டை அகழியில் இறந்த நிலையில் மாணவரின் உடல் மீட்பு..

தஞ்சாவூர் மேலவீதி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் ராஜலட்சுமி மகன் குகன். வயது 17. இவர் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்வதற்காக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை அவர் வீட்டை… Read More »தஞ்சை பெரியகோட்டை அகழியில் இறந்த நிலையில் மாணவரின் உடல் மீட்பு..

மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஆதனூர் தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் மணிகண்டன் (31). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி மாலை கபிஸ்தலம் அருகே ஒரு கிராமத்திற்கு சென்றார்.… Read More »மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தார்.மின்னணு தேசிய வேளாண் சந்தை… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

பாஜக கூட்டணி இருந்தாலும், கொள்கையை விட்டு கொடுக்கமாட்டோம்- எடப்பாடி பேச்சு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று  தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: 2026 ல் அ.தி.மு.க ஆட்சியமைக்கும். தஞ்சாவூர் மாவட்டம் விவசாய பூமி. இதை பாதுகாத்த அரசாங்கம் அ.தி.மு.க… Read More »பாஜக கூட்டணி இருந்தாலும், கொள்கையை விட்டு கொடுக்கமாட்டோம்- எடப்பாடி பேச்சு

பாஜக விழுங்குவதற்கு,நான் என் புழுவா? எடப்பாடி காட்டமான கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று இரவு அவர் கும்பகோணத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது: தற்போது 18000 நெல்… Read More »பாஜக விழுங்குவதற்கு,நான் என் புழுவா? எடப்பாடி காட்டமான கேள்வி

தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் (Allied health sciences) பயிலும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

error: Content is protected !!