Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை ஆய்வு செய்தார். பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு, ஆசிரியர்கள் – மாணவர்களின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

பாபநாசம் அருகே குடிநீர் குழாயில் விரிசல்… வீணாகும் குடிநீர்

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே திருவைக்காவூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து, வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக நல்லூர் வழி, வேதாரண்யம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் பாபநாசம் அடுத்த நல்லூரில்… Read More »பாபநாசம் அருகே குடிநீர் குழாயில் விரிசல்… வீணாகும் குடிநீர்

தஞ்சை அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை… Read More »தஞ்சை அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனை முன்னிட்டு… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்

பட்டபகலில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி வெனிசுலா (31). நேற்று காலை வெனிசுலா, யாகப்பா நகர் அருகில் தனது மகள் படிக்கும் தனியார் பள்ளிக்கு தனது ஸ்கூட்டியில்… Read More »பட்டபகலில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

லாரி டூவீலரில் மோதி பெண் பலி… தஞ்சையில் பரிதாபம்

புதுக்கோட்டை மாவட்டம் வடக்குப்பட்டி கீரனூர் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் மாரிமுத்து (50). இவர் நேற்றுமுன்தினம் தனது பைக்கில் மனைவி முத்துலட்சுமியுடன் தஞ்சை மாவட்டம் பூதலூருக்கு வந்தார். பின்னர் அன்று மாலை பூதலூரிலிருந்து… Read More »லாரி டூவீலரில் மோதி பெண் பலி… தஞ்சையில் பரிதாபம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கிய தவெகவினர்

தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற நிகழ்வில் தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணியினர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு… Read More »கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கிய தவெகவினர்

ஆடி முதல் வௌ்ளி..அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

  • by Authour

ஆடி மாதம்,  அம்மனுக்கு உகந்த மாதம்.  அதுவும் ஆடி மாத  வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது ,  தமிழ்நாட்டில் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும், தமிழ்நாட்டில்… Read More »ஆடி முதல் வௌ்ளி..அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

அக்காவின் மாமனாரை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பாட்டிலால் குத்திய தம்பி கைது….

  • by Authour

தஞ்சாவூர், கரந்தை அருகே வலம்புரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). இவரது மகன் ராஜ்கமல் (33). தஞ்சாவூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் பூபேஸ் குமார் (52). இவரது மகள் மோனிஷா (30), மகன் அஜித்… Read More »அக்காவின் மாமனாரை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பாட்டிலால் குத்திய தம்பி கைது….

டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில் சாலை மறியல்…

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில்… Read More »டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில் சாலை மறியல்…

error: Content is protected !!