Skip to content

தஞ்சாவூர்

தஞ்சையில் 19ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

  • by Authour

தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை மின் நிலையத்தில் (ஜூலை. 19) தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி, ஈஷ்வரி… Read More »தஞ்சையில் 19ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன்,… Read More »கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

தஞ்சை.. சமூக சேவை அமைப்பின் உதவியுடன், 2 இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், சமூக சேவை அமைப்பின் உதவியுடன், இரு இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி நடைபெற்றது. பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பள்ளிவாசல் குளம், அதம்பை பெருமாள் குளம்… Read More »தஞ்சை.. சமூக சேவை அமைப்பின் உதவியுடன், 2 இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி

அதிமுகவை கண்டித்து, பட்டுக்கோட்டை அருகே சாலை மறியல்

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பாலத்தளி கடமாங்கால் ஏரி 126 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பாலத்தளியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. இந்த ஏரி கடந்த 25… Read More »அதிமுகவை கண்டித்து, பட்டுக்கோட்டை அருகே சாலை மறியல்

தஞ்சை அருகே கதிராளம்மன் கோவில் தேர்தூக்கும் திருவிழா…

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அக்கரைவயல் பகுதியில் பிரசித்தி பெற்ற கதிராளம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் பெருந்திருவிழாவை முன்னிட்டு சென்ற எட்டாம் தேதி திருவிழா தொடங்கி தினந்தோறும் மண்டகப்படி வாரியாக பூத்தட்டு எடுத்தல் காவடிகள்… Read More »தஞ்சை அருகே கதிராளம்மன் கோவில் தேர்தூக்கும் திருவிழா…

குடந்தை பள்ளியில் 94 குழந்தைகள் பலியான 21ம் ஆண்டு நினைவுதினம்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0தஞ்சை மாவட்டம்  கும்பகோணம்   காசிராமன் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2004ம்  ஆண்டில் இதே தினம் ஆடி வெள்ளி என்பதால் குழந்தைகளை… Read More »குடந்தை பள்ளியில் 94 குழந்தைகள் பலியான 21ம் ஆண்டு நினைவுதினம்

தஞ்சை….மதுபோதையில் டிரைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது…

தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு பேருந்தை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் மது போதையில் வழிமறித்து டிரைவரை தாக்கிய, அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருவள்ளுவர் தெருவை… Read More »தஞ்சை….மதுபோதையில் டிரைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது…

தஞ்சை அருகே ஆற்றில் விழுந்த மூதாட்டி பத்திரமாக மீட்பு…

தஞ்சை அருகே வெட்டிக்காடு கொல்லங்கரை பகுதியை சேர்ந்தவர் மணி இவருடைய மனைவி வில்லம்மாள் ( 73). இவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து கோவில் அருகே செல்லும் கல்லணை கால்வாயில் குளிக்க முடிவு… Read More »தஞ்சை அருகே ஆற்றில் விழுந்த மூதாட்டி பத்திரமாக மீட்பு…

தஞ்சை ஸ்ரீ சந்தான ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இராஜமடம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்தான ராஜகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிந்து சென்ற 10ம் தேதி யாகசாலை பூஜைகள்… Read More »தஞ்சை ஸ்ரீ சந்தான ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

குரூப்-4 தேர்வு- தஞ்சை மாவட்டத்தில் 6,959 பேர்கள் எழுதவில்லை… 36,558 பேர்கள் தேர்வு எழுதினர்

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு வரும் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கடந்த 2ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை… Read More »குரூப்-4 தேர்வு- தஞ்சை மாவட்டத்தில் 6,959 பேர்கள் எழுதவில்லை… 36,558 பேர்கள் தேர்வு எழுதினர்

error: Content is protected !!