Skip to content

தஞ்சாவூர்

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி… தஞ்சையில் பரிதாபம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் போலீஸ் சரகம் மருதகுடி கிராமத்தில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஊரணி குளம் உள்ளது, சுமார் 15 அடி ஆழத்திற்கும் மேல் உள்ள இந்த குளத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளது… Read More »குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி… தஞ்சையில் பரிதாபம்

பட்டதாரி வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை லட்சுமி விநாயகம் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் லோகேஷ் (19). பிஎஸ்சி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (10ம் தேதி) மாலை தனது நண்பர்களுடன்… Read More »பட்டதாரி வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு இன்று மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக மக்கள் தொகை தின உறுதி… Read More »தஞ்சையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி…

எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ் பேட்டி

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட  பாமக  பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணத்தில்  நடைபெற்றது இதில் டாக்டர்  ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி: எனது இனிஷியிலை பயன்படுத்திக் கொள்ளலாம். எனது… Read More »எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ் பேட்டி

தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கைது

புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணியாக வந்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 242க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது… Read More »தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கைது

தஞ்சை.. வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து வெளியேறிய மர்மநபர்கள் வீட்டு உரிமையாளர் மகன் வந்தால் அவரை தாக்கிவிட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிச்சென்ற சம்பவம் பெரும்… Read More »தஞ்சை.. வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்

கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

சென்னை  அருகே உள்ள பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), சிறுமி நிவேனி சூரியா… Read More »கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை வரும் வழியில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே இன்று காலை 10.30 மணிக்கு  காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர்… Read More »கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

தஞ்சை மாணவர்கள், சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி

தஞ்சாவூர் யோவான் சிலம்பாட்ட கழகம், ஸ்டார் சிலம்ப பயிற்சி பள்ளி, தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கம் இணைந்து சோழன் உலக சாதனை நிகழ்ச்சியை கரந்தை தமிழவேள் உமா மகேசுவர னார் கலைக் கல்லூரி வளாகத்தில்… Read More »தஞ்சை மாணவர்கள், சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி

தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் அறிவழகன் (46) கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவரது தம்பி திருவேங்கடம் (41) திருமணமாகாதவர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு இவர்களது… Read More »தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

error: Content is protected !!