Skip to content

தஞ்சாவூர்

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்வசிவம் மகன் வினோத்குமார் (38). ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(35). இவர்களுக்கு 6ம் வகுப்பு படிக்கும் ஓவியா (12)… Read More »மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலை கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நகர போக்குவரத்து காவல் பிரிவு… Read More »ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு

சிறுமிக்கு பாலியல் தொல்லை… அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளசுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் இணைக் கோயிலான வெள்ளை விநாயகர் கோவிலில் அர்ச்சகர் விஸ்வநாதஐயர், (75) என்பவர் பணியாற்றி வருகிறார் . கடந்த… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு

லாரி மோதி பால்வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பால் வியாபாரி சென்ற டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி அசோக்குமார் (55)சம்பவ இடத்திலேயே பலி. நாச்சியார்கோவில் காவல் நிலையத்தார் விசாரணை. கும்பகோணம் அருகே… Read More »லாரி மோதி பால்வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்

வில்வித்தை போட்டி… தஞ்சை மாணவர்கள் தேசிய அளவில் தேர்வு..

சென்னையில்  நடந்த மாநில அளவில் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவில் தேர்வு பெற்ற மாணவர்கள் தஞ்சாவூர் எம்எல்ஏ டி .கே .ஜி . நீலமேகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னையில் கடந்த செய்.29ம் தேதி… Read More »வில்வித்தை போட்டி… தஞ்சை மாணவர்கள் தேசிய அளவில் தேர்வு..

25 கோரிக்கை- தஞ்சையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,… Read More »25 கோரிக்கை- தஞ்சையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..

பட்டுக்கோட்டையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டி பேருந்து நிலையம், அறந்தாங்கி… Read More »பட்டுக்கோட்டையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பண்டாரவாடை திருமஞ்சன வீதியில் பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமை வகித்தார்.… Read More »பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்…

பட்டுகோட்டை – ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருமஞ்சன விழா.. சிறப்பு அபிஷேகம்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் கன்னியா மாச விசேஷ இஸ்திர வார ஹோம திருமஞ்சன விழா நடைபெற்றது புரட்டாசி திருமஞ்சன… Read More »பட்டுகோட்டை – ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருமஞ்சன விழா.. சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி,மின்னல் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சையில் காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பகல்… Read More »தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை

error: Content is protected !!