Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 28-ஆம் தேதி (புதன்கிழமை)… Read More »தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு- நாளை கலெக்டருக்கு விருது

  • by Editor

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜகத்துக்கு 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்குகிறது தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது… Read More »சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு- நாளை கலெக்டருக்கு விருது

60 பவுன் நகை திருடு போனதாக பொய் புகார் – டாக்டர் தம்பதி அதிரடி கைது

தஞ்சாவூரில் 60 பவுன் தங்க நகைகள் திருடு போனதாக காவல் துறையிடம் பொய் புகார் அளித்த டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய உண்மையான திருடன் பிடிபட்ட போது, அவர்… Read More »60 பவுன் நகை திருடு போனதாக பொய் புகார் – டாக்டர் தம்பதி அதிரடி கைது

தஞ்சாவூர்: கஞ்சா விற்ற கும்பகோணம் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சுவாமிமலை திருவலஞ்சுழி பைபாஸ் பாலம் அருகே கஞ்சா விற்ற கும்பகோணம் நால்ரோட்டைச்… Read More »தஞ்சாவூர்: கஞ்சா விற்ற கும்பகோணம் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்

பாதுகாப்பற்ற நீச்சல் போட்டி: பறிபோன உயிர் – தவிக்கும் குழந்தைகள்

  • by Editor

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது, நீச்சல் போட்டியில் பங்கேற்ற குடும்பத் தலைவர் ஒருவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராவூரணி அருகே உள்ள பெரிய… Read More »பாதுகாப்பற்ற நீச்சல் போட்டி: பறிபோன உயிர் – தவிக்கும் குழந்தைகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் போக்சோவில் கைது..

  • by Editor

தஞ்சாவூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தில் உள்ள மிக பழமையான மருத்துவமனை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகும். இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,172… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் போக்சோவில் கைது..

தஞ்சை உழவர் சந்தையில் பொங்கல் பொருட்கள் அமோகம்

  • by Editor

நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ள தைத்திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் உழவர் சந்தையில் பூ,வாழை இலை, வாழை பழம்,மஞ்சள் கொத்துகள், கரும்பு,காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மலிவான விலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு… Read More »தஞ்சை உழவர் சந்தையில் பொங்கல் பொருட்கள் அமோகம்

தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிலம்பரசன். இவரது மனைவி சரண்யா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் யாசின், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தவறுதலாக ‘சாட்டை வெடியை’ தின்றதால்,… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

தஞ்சை சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்பு செய்த நிலம் மீட்பு

  • by Editor

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 31 ஏக்கர் நிலத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மீட்ட வருவாய்த்துறையினர் சிறை துறையிடம் ஒப்படைத்தனர். தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் திறந்த வெளி சிறைச்சாலைக்கான 31 ஏக்கர் புஞ்சை… Read More »தஞ்சை சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்பு செய்த நிலம் மீட்பு

கனமழை எச்சரிக்கை-டெல்டாவில் பரவலான மழை

  • by Editor

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து… Read More »கனமழை எச்சரிக்கை-டெல்டாவில் பரவலான மழை

error: Content is protected !!