Skip to content

தஞ்சாவூர்

நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சை மாவட்டத்தில் நாளை 10 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 4,474 பேர் எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,… Read More »நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

முன்விரோதம்…பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபர் கைது

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூர் அருகே முன்விரோதம் காரணமாக தனது பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே பர்மா காலனி கலைஞர் நகர் முதல் தெருவை சேர்ந்த வேல்மாறன் என்பவரின் மகன் பாண்டியன்… Read More »முன்விரோதம்…பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபர் கைது

தஞ்சை-2 சிறுவன் வன்கொடுமை- வாலிபர் உட்பட 4 சிறுவர்கள் கைது

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூர் அருகே சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கடந்த 25 ம் தேதி மதியம் 13 வயது மற்றும் 12 வயது உடைய இரண்டு சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு சிறுவர்களும்… Read More »தஞ்சை-2 சிறுவன் வன்கொடுமை- வாலிபர் உட்பட 4 சிறுவர்கள் கைது

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு இதுவரை மின் பற்றாக்குறை இல்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளோம். காற்றின் அளவு மே 10ம் தேதிக்கு பிறகு… Read More »தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

தஞ்சை- வேலூருக்கு 2500 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைப்பு

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சை- வேலூருக்கு 2500 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைப்பு

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ பால வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவிலில் நேற்று பஞ்சமியும் முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் என… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ பால வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

போதைக்கு எதிரான மாரத்தான் போட்டி

தஞ்சை மாவட்டம்  வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி   இன்று நடந்தது. 10 கி.மீ. 5 கி.மீ. 3 கி.மீ என 3 பிரிவுகளில் நடந்த போட்டியில்… Read More »போதைக்கு எதிரான மாரத்தான் போட்டி

தஞ்சை அருகே அதிமுக செயலாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

தஞ்சை  மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர்  பாலமுருகன் (45 ) .இவருக்கு நிர்மலா என்ற மனைவியும் ஜெயஸ்ரீ, சொர்ணஸ்ரீ, என்ற இரண்டு மகள்களும் நீலகண்டன் என்ற மகனும் உள்ளனர். பாலமுருகன்… Read More »தஞ்சை அருகே அதிமுக செயலாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சவுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். இவரது மனைவி சுகன்யா (வயது 32). இவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு

  • by Authour

தமிழ்நாடு மீனவர் நல வாரிய  துணைத்தலைவர்   மல்லிப்பட்டினம்  தாஜூதீன்  பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ஓஎன்ஜி சிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழக மீனவர்களை… Read More »தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு

error: Content is protected !!