தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்…தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்
தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தேர் சிதிலமடைந்ததால் நின்று போனது.… Read More »தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்…தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்










