Skip to content

தஞ்சாவூர்

தஞ்சையில் 145 மதுபான கடைகள் திறக்காததால்…. மது பிரியர்கள் ஏமாற்றம்..

  • by Authour

மதுபான கடை ஊழியர்களின் போராட்டத்தையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் 145 மதுபான கடைகளும் திறக்கவில்லை. இதனால் மது பிரியர்கள் ஏமாற்றம். காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த… Read More »தஞ்சையில் 145 மதுபான கடைகள் திறக்காததால்…. மது பிரியர்கள் ஏமாற்றம்..

கஞ்சா விற்பனை…. சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேர் கைது..

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கும்பகோணத்தார் தெரு பகுதியில் 5 பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று… Read More »கஞ்சா விற்பனை…. சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேர் கைது..

அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் நகர இந்து முன்னணி சார்பில் கடந்த சில வருடங்களாக விநாயகர் ஊர்வலம் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று 36 ஆவது ஆண்டாக விநாயகர் ஊர்வலம்… Read More »அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

பூண்டிமாதா பேராலய அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி ஏற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த… Read More »பூண்டிமாதா பேராலய அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி ஏற்றம்

தஞ்சை அருகே வீட்டில் 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடிவிரியன் பாம்பு

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக, பாம்பு உள்ளிட்ட உயிரிணங்களை மீட்கும் அருங்கானூயிர் காப்பக நிர்வாகி Dr.சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்ததும் அவரால் மீட்டு வந்த 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு… Read More »தஞ்சை அருகே வீட்டில் 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடிவிரியன் பாம்பு

பாபநாசத்தில் எம்பி துரை வைகோ பேட்டி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இன்று‌ செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை.வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். தமிழக அரசும், அதன் துறை சார்ந்த அமைச்சர்களும் இதற்கு… Read More »பாபநாசத்தில் எம்பி துரை வைகோ பேட்டி..

தஞ்சையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. சிலிண்டர் சப்ளை செய்பவர் கைது..

தஞ்சை கீழவாசல் ஆடக்காரத் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து (50). தனியார் சிலிண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 26ம் தேதி இவர் தஞ்சை நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்து… Read More »தஞ்சையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. சிலிண்டர் சப்ளை செய்பவர் கைது..

புதிய சாலை.. தஞ்சையில் அடிக்கல் நாட்டு விழா..

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் களத்தூர் – பழைய நகரம் இணைப்பு பனையவயல் வழியாக புதிதாக கப்பிச் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »புதிய சாலை.. தஞ்சையில் அடிக்கல் நாட்டு விழா..

தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 11ம் வகுப்பு மாணவர் மாயம்..

  • by Authour

தஞ்சாவூர் அருகே சிவாஜிநகர் பகுதியில் ஓடும் புதுஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி இருந்த 11ம் வகுப்பு மாணவர் கால் வழுக்கி விழுந்து ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் நகர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 11ம் வகுப்பு மாணவர் மாயம்..

தஞ்சையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு.. ஒருவர் மாயம்..

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 3-பள்ளி மாணவிகளில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே சருக்கை… Read More »தஞ்சையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு.. ஒருவர் மாயம்..

error: Content is protected !!