Skip to content

தஞ்சாவூர்

தொடர் கனமழை-நீரில் மூழ்கிய பயிர்கள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே போல் தஞ்சாவூர்… Read More »தொடர் கனமழை-நீரில் மூழ்கிய பயிர்கள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

டிட்வா புயல்.. தஞ்சையில் பேரிடர் மீட்புக்குழு தயார்

  • by Editor

டிட்வா புயல் நாளை கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதால், தஞ்சை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில்,… Read More »டிட்வா புயல்.. தஞ்சையில் பேரிடர் மீட்புக்குழு தயார்

தஞ்சையில் தவறவிட்ட 60 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

  • by Editor

தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல், திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து தரக்கோரி சம்பந்தப்பட்ட நபர்கள் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்… Read More »தஞ்சையில் தவறவிட்ட 60 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

டிட்வா புயல்… 30 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழு தஞ்சை வருகை

  • by Editor

டிட்வா புயல் கனமழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடியில் இருந்து 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சை வந்துள்ளனர் டிட்வா புயல் மையம் கொண்டு உள்ளதால், காவிரி படுகை… Read More »டிட்வா புயல்… 30 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழு தஞ்சை வருகை

தஞ்சை அருகே மதுவிற்ற 2 பேர் கைது

  • by Editor

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கூத்தாஞ்சேரி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது என்று தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில்… Read More »தஞ்சை அருகே மதுவிற்ற 2 பேர் கைது

காதல் விவகாரம்-ஆசிரியை வெட்டி கொலை.. தஞ்சையில் பரபரப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காவியாவும் – பாபநாசம் பகுதி சேர்ந்த அஜித்குமாரும் கடந்த சில… Read More »காதல் விவகாரம்-ஆசிரியை வெட்டி கொலை.. தஞ்சையில் பரபரப்பு

”காவல்துறை உங்கள் நண்பன்” நிரூபித்த போக்குவரத்து போலீஸ்

  • by Editor

தஞ்சாவூரில் சாலையில் சிதறிகிடந்த கண்ணாடி துகள்களால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தாங்களே விளக்குமாறு கொண்டு கூட்டி சுத்தம் செய்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செயலை கண்டு பொதுமக்கள் பாராட்டினர். தாங்களே… Read More »”காவல்துறை உங்கள் நண்பன்” நிரூபித்த போக்குவரத்து போலீஸ்

புதிய தார் சாலை அமைக்கும் பணி.. தஞ்சை மேயர் நேரில் ஆய்வு

  • by Editor

தஞ்சை மாநகராட்சி கோடியம்மன் கோவில் அருகே சுங்காதிடல் பகுதியில் சாலை குண்டு குழியுமாக இருந்தது . இந்த சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே குண்டும் குழியுமான சாலையை மாற்றி புதிதாக தார்சாலை… Read More »புதிய தார் சாலை அமைக்கும் பணி.. தஞ்சை மேயர் நேரில் ஆய்வு

கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே மேலமாஞ்சேரி உடையார் தெருவில் வசித்து வருபவர் லோகாம்பாள் (70). இவருக்கு2 ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் இருந்து வருகின்றனர். அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே… Read More »கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

தஞ்சை- ”சாகர் கவாச் ஆபரேசன்”.. கடலில் படகில் போலீசார் ரோந்து

  • by Editor

தஞ்சை கடல் பகுதியில் 2வது நாளாக சாகர் கவாச் ஆபரேஷன் நடைபெற்றது கடல் மார்க்கம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை எப்படி தடுப்பது இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நேற்று… Read More »தஞ்சை- ”சாகர் கவாச் ஆபரேசன்”.. கடலில் படகில் போலீசார் ரோந்து

error: Content is protected !!