Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை

  • by Editor

பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் மஞ்சுளா ஆகியோர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் தீவிரவாத ஒத்திகை… Read More »தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை

+2 மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

  • by Editor

ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டையைச் சேர்ந்த +2 மாணவி ஷாலினியை (17) காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் முனியராஜ் (21), நவம்பர் 20 அன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை, ஆயுதம்… Read More »+2 மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

தஞ்சையில் அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு

  • by Editor

கும்பகோணத்தில் அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மது போதையில் தள்ளாடிய கூட்டுறவு சங்க அலுவலரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறை 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட… Read More »தஞ்சையில் அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (60). விவசாயி. இவர் கடந்த 17ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள கல்யாணஓடை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். ஆனால் ஆற்றில் தண்ணீர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

தஞ்சையில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு விழா… எம்பி கமல் பங்கேற்பு

  • by Editor

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே புதுக்கரியப்பட்டியில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு மற்றும் “நம்மவர் நூலகம், நம்மவர் படிப்பகம், நம்மவர் கலைக்கூடம்” ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள்… Read More »தஞ்சையில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு விழா… எம்பி கமல் பங்கேற்பு

அதிராம்பட்டினம்-கலைஞர் நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு..

  • by Editor

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் கலைஞர் மு கருணாநிதி நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் இன்று திறப்பு விழா நடைபெற்றது நகராட்சி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.… Read More »அதிராம்பட்டினம்-கலைஞர் நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு..

தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை இலங்கை கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை தஞ்சை மாவட்ட விசைப்படகு… Read More »தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மதுபான கடையை மூட கோரி-தவெகவினர் திடீர் மறியல்-130 பேர் கைது

  • by Editor

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகில் நேற்று தனியார் மதுக்கடை பார் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திறக்கப்பட்ட கடையை மூட வலியுறுத்தியும் , இன்று தமிழக வெற்றி கழகத்தினர் உச்சி… Read More »மதுபான கடையை மூட கோரி-தவெகவினர் திடீர் மறியல்-130 பேர் கைது

ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

  • by Editor

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது தற்போது வரை 2 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் சாகுபடிக்கு தேவையான யூரியா… Read More »ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

  • by Editor

கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஞ்சி கொல்லை கிராமத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செல்வம் (70 ). விவசாய வேலை பார்த்து வந்தார். இவருக்கு… Read More »தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

error: Content is protected !!