Skip to content

தஞ்சாவூர்

கிருஷ்ண ஜெயந்தி…. தஞ்சையில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள அருள்மிகு நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் பாமா, ருக்மணி, நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தஞ்சை கீழவாசல் சாலையில் பாமா, ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் ஆலயம் அமைந்துள்ளது.… Read More »கிருஷ்ண ஜெயந்தி…. தஞ்சையில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை அருகே ஸ்ரீ தங்கச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தங்கச்சி அம்மன் திருக்கோவில் 15 வது வருடாந்திர திருவிழா இத்திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு… Read More »தஞ்சை அருகே ஸ்ரீ தங்கச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே… Read More »தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு எலுமிச்சையால் அலங்காரம்

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பால வராகி அம்மன் திருக்கோவில் உள்ளது பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் என பத்துக்கு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு எலுமிச்சையால் அலங்காரம்

டூவீலர் மீது கார் மோதி விபத்து… தந்தை-2 குழந்தைகள் பலி…. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை பைபாஸ் பாலம் அருகில் பின்னால் வந்த கார் மோதியதில் ஒரே பைக்கில் சென்ற அப்பா மற்றும் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… தந்தை-2 குழந்தைகள் பலி…. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் சார்பாக, பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் ADC கன்வீனர் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ், போதைப்பொருள் எதிர்ப்பு கிளப் (ADC), சார்பாக மாநில அரசின் “போதைப்பொருள்… Read More »தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆடி திருவிழாவை ஒட்டி சென்ற ஆறாம் தேதி துவங்கி… Read More »பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

79வது சுதந்திர தினவிழா… தஞ்சை பெரிய கோவிலில் டிஜிட்டல் மூவர்ணக்கொடி…

  • by Authour

நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் மூவர்ணக் கொடி ஏராளமானூர் கண்டு களித்தனர். நாடு சுதந்திரம் அடைந்து 79வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள… Read More »79வது சுதந்திர தினவிழா… தஞ்சை பெரிய கோவிலில் டிஜிட்டல் மூவர்ணக்கொடி…

தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

  • by Authour

அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா சென்ற 5ம் தேதி துவங்கிகாப்பு கட்டுதல் மற்றும்… Read More »தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

ஆட்கள் இருக்கும்போதே… வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகரில் நேற்று இரவு வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே உள்ளே புகுந்து நாலு பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர்… Read More »ஆட்கள் இருக்கும்போதே… வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

error: Content is protected !!