Skip to content

தஞ்சாவூர்

பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி, அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம் நடந்தது. எடப்பாடி திருமூலர் மூலிகை… Read More »பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையில் களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணி புரியும்… Read More »தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

தஞ்சை மருத்துவ கல்லூரி உணவக சாம்பாரில் பல்லி

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர்,மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கி வந்து நோயாளி சாப்பிட முயன்ற போது, சாம்பாரில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நோயாளியின் உறவினர்கள்,  உணவகத்தில் பணியில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.  இது தொடர்பாக,… Read More »தஞ்சை மருத்துவ கல்லூரி உணவக சாம்பாரில் பல்லி

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5மாமன்னன் ராஜராஜ சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்றதும், கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது

கடலில் பாதுகாப்பு ஒத்திகை: தஞ்சை போலீசார் அதிரடி நடவடிக்கை

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள் கடல்  வழியாக ஊடுருவலை தடுக்கும் வகையில் இன்று  பாதுகாப்பு ஒத்திகை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது வருகிறது, கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்ட… Read More »கடலில் பாதுகாப்பு ஒத்திகை: தஞ்சை போலீசார் அதிரடி நடவடிக்கை

அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் சாலை ஓர மரங்கள் சூறைக்காற்று அடித்ததால் மரக்கிளைகள் தணிந்து வாகனங்கள் மீது உரசுகிறது. வாகன ஓட்டிகள் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் தஞ்சை மாவட்டம்… Read More »அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை

கலைஞர் பல்கலைக்கு இடம் தயார்- அமைச்சர் கோவி செழியன் பேட்டி

  • by Authour

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் பொன்னேரி பழவேற்காடு சாலையில் பஜார் வீதியில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், சிறுபான்மை நலத்துறை மற்றும்… Read More »கலைஞர் பல்கலைக்கு இடம் தயார்- அமைச்சர் கோவி செழியன் பேட்டி

தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியை, சேர்ந்த தெய்வபாலன்54. இவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில்,… Read More »தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

குடிபோதையில் தகராறு.. பாபநாசம் அருகே கணவனை குத்திகொன்ற மனைவி கைது

கும்பகோணம் அடுத்த பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே  எருமைப்பட்டி  கிராமத்தில் வசித்து  வந்தவர் கலியமூர்த்தி (45).இவரது மனைவி சிந்தனைச் செல்வி (25). இவர்களுக்கு கனிஷ்கா (09) மற்றும் சிவகார்த்திகேயன் (07) என இரண்டு குழந்தைகள்… Read More »குடிபோதையில் தகராறு.. பாபநாசம் அருகே கணவனை குத்திகொன்ற மனைவி கைது

தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ எனப்படும் பகுதியில் ஈமத் தாழிகள் போன்று காணப்படுகிறது என்று பாளையப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரெ. கமலதாசன் தகவல் அளித்தார். இதன் பேரில் கல்வெட்டு… Read More »தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

error: Content is protected !!