Skip to content

தஞ்சாவூர்

தஞ்சையில் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட… Read More »தஞ்சையில் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக குஜராத் மாநிலத்திலிருந்து 2 ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 1.97 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில் 1.93 லட்சம்… Read More »குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அம்மாநிலத்தைச் சேர்ந்த சோனு மாணிக்புரி என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக வந்தவர், இரவு 10… Read More »சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சையில் மத்திய மாவட்டம், மாநகரம் தி.மு.க சார்பில் கீழவாசலில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன்… Read More »தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் பிரசித்தி பெற்ற 50 அடி உயர வெக்காளியம்மன் கோவில் திருவிழா வெக்காளியம்மன் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் பிள்ளைமார் தெரு அச்சம்… Read More »தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 3 பேர் போக்சோவில் கைது

கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியின் உடல் நலம்… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 3 பேர் போக்சோவில் கைது

ரயில்வே துறை அமைச்சரிடம் தஞ்சை எம்.பி கோரிக்கை மனு

  • by Authour

ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தஞ்சை எம்.பி கோரிக்கை மனு அளித்தார். புது டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைதஞ்சை எம்.பி முரசொலி சந்தித்து, தஞ்சாவூர் – சென்னை, தஞ்சாவூர் – பெங்களூருக்கு… Read More »ரயில்வே துறை அமைச்சரிடம் தஞ்சை எம்.பி கோரிக்கை மனு

தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் பகுதியில் கட்டிட பணியின் போது சாரம் சரிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் அருகில் தனியார் நிறுவன கட்டிட பணி ஒன்று… Read More »தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன்… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்ரமணியன் கூறுகையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ந்தேதி தஞ்சை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு இடது முழங்கை அடிபட்டு பாதிப்படைந்து… Read More »37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

error: Content is protected !!