Skip to content

தேனி

காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி 2-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் சேசுராஜா. இவரது மகன் பிரிஜித் இன்பென்ட் (13). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து… Read More »காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும்.… Read More »முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர், ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா (40). இவர்களது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.… Read More »சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை

கல் தூண் இடிந்து விழுந்து சிறுமி சாவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபால் (32 ). இவரது மனைவி அன்னலட்சுமி. இந்த தம்பதிக்கு அஜிதா (4) என்ற பெண்குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இருவரும்… Read More »கல் தூண் இடிந்து விழுந்து சிறுமி சாவு

பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கில் இறந்த பன்றிகளை தீயிட்டு கொளுத்தும் அவலம்…..

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டு பாரம்பரிய மிக்க நகராட்சியாகும் . மொத்தம் 30 வார்டுகளை கொண்ட நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து கையாள்வதற்கான பெரியகுளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்… Read More »பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கில் இறந்த பன்றிகளை தீயிட்டு கொளுத்தும் அவலம்…..

அரசு பஸ் மோதி 18 மாடுகள் பலி….பெரும் சோகம்

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சுரிளிச்சாமி என்பவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி… Read More »அரசு பஸ் மோதி 18 மாடுகள் பலி….பெரும் சோகம்

பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு…. அதிர்ச்சி

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=YCGdgSdQhQnxbg4oதேனி மாவட்டம் கம்பம் நகரில் பஜார் பகுதியில் பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் வழக்கறிஞர் இவரது மனைவி… Read More »பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு…. அதிர்ச்சி

error: Content is protected !!