Skip to content

தூத்துக்குடி

பல நூற்றாண்டுக்கு பிறகு தூத்துக்குடி-திருநெல்வேலியில் பெரிய மழை

  • by Authour

தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு… Read More »பல நூற்றாண்டுக்கு பிறகு தூத்துக்குடி-திருநெல்வேலியில் பெரிய மழை

கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், குமாரபாளையம், செல்வபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (38) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மணிகண்டன் அவரது நண்பர் மதிவாணன் என்பவருடன் திருச்செந்தூர்… Read More »கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

தூத்துக்குடி, முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சுவிசேஷமுத்து (42). இவருடைய மனைவி முத்துகனி. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். சுவிசேஷமுத்து தூத்துக்குடியில் பல இடங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம்… Read More »காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து பிரசித்தி பெற்றாகும். இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று மகாளய அமாவாசை என்பதால் அதிகாலை… Read More »குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

மனைவியின் வளைகாப்புக்கு வந்த வாலிபர் கார் மோதி பலி

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரி. இவரது மனைவி  மகாலெட்சுமி. இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு முத்துலாபுரத்தை சேர்ந்தவர். கர்ப்பிணியான மகாலெட்சுமிக்கு சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக… Read More »மனைவியின் வளைகாப்புக்கு வந்த வாலிபர் கார் மோதி பலி

குடிபோதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்….

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வண்ணா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (57), கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகன் ராகுல் காந்தி (27). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தந்தை மகன் 2 பேருக்கும் மது… Read More »குடிபோதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்….

போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்ேக சாலையோரம் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த… Read More »போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர்   ராமசுப்பிரமணியன் (34). இவரும் இவரது நண்பர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.… Read More »அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது

பள்ளி கேண்டீனில் காலாவதியான பொருட்கள்: உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை வேதகோவில் தெரு பகுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தனிநபர் விதிமுறைகளை மீறி கேண்டீன் நடத்தி வருவதாகவும், அதில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை… Read More »பள்ளி கேண்டீனில் காலாவதியான பொருட்கள்: உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தையம்மால் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன். இவர் திட்டங்குளத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இன்று பணியாளர்கள் வழக்கம்போல பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி… Read More »தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

error: Content is protected !!