Skip to content

தூத்துக்குடி

பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய இளம்பெண்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இளம் பெண் கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் திடீரென கீழே விழுந்து விட்டார். இதையடுத்து நேற்று… Read More »பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய இளம்பெண்

லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கோபு (60), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாமக்கல் கருமாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன டேங்கர் லாரியில், கொச்சியிலிருந்து பெட்ரோலிய கேஸ் ஏற்றிக்கொண்டு… Read More »லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

  • by Editor

தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன்தோப்பு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஹரி (21), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் முள்ளக்காடு சந்தோஷ்நகரில் ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

  • by Editor

தூத்துக்குடியில் இருந்து 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி, மணப்பாறை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துவரங்குறிச்சி பிரிவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்தது; இருசக்கர வாகனம்… Read More »முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்…ஒருவர் உயிரிழப்பு

  • by Editor

காஞ்சிபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 16 பேர், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் வந்தனர். இந்நிலையில், திருச்செந்தூர் அருகே வந்தபோது அந்த வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம்… Read More »இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்…ஒருவர் உயிரிழப்பு

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

  • by Editor

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் ரத்தினதுரை (70). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு வியாபாரம் முடிந்து கடையை… Read More »மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

ரேஷன் கடையில் 5 சவரன் நகையை தவறவிட்ட மூதாட்டி… ஒப்படைத்த ஊழியர்…

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜிவ்நகர் 6-வது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி (65). இவர் கடந்த 9ம் தேதி ஜோதிநகரில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது ஒரு தங்கச்சங்கிலி,… Read More »ரேஷன் கடையில் 5 சவரன் நகையை தவறவிட்ட மூதாட்டி… ஒப்படைத்த ஊழியர்…

கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபர் வெட்டிக்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்த சந்தோசம் மகன் வேல்குமார் (27) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஊரில் இருந்து உடன்குடிக்கு மோட்டார் பைக்கில் புறப்பட்டு சென்றார்.… Read More »கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபர் வெட்டிக்கொலை

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிசென்று நேற்று காலையில் கோவிலை திறந்து பார்க்கும்போது, கோயில் உண்டியல்… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது

500 ரூபாய் போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கோவில்பட்டி சரமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (28). இவர் நேற்று முன்தினம் பள்ளிவாசல் தெருவில் உள்ள பெட்டிக்கடை வியாபாரியிடம் 500 ரூபாய்… Read More »500 ரூபாய் போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

error: Content is protected !!