Skip to content

தூத்துக்குடி

SIR பணி ஊழியர் மாரடைப்பால் பலி… தூத்துக்குடியில் பரிதாபம்

  • by Authour

தமிழ்நாடு மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடந்து வருகின்றன. குறுகிய காலத்தில் SIR பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தால் தேர்தல் அலுவலர்கள் மற்றும்… Read More »SIR பணி ஊழியர் மாரடைப்பால் பலி… தூத்துக்குடியில் பரிதாபம்

மது விருந்துக்கு அழைக்காத ஆத்திரத்தில் கடலை மிட்டாய் வியாபாரி அடித்துக்கொலை

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜ் (53) கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2… Read More »மது விருந்துக்கு அழைக்காத ஆத்திரத்தில் கடலை மிட்டாய் வியாபாரி அடித்துக்கொலை

திருச்செந்தூர்… 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய… Read More »திருச்செந்தூர்… 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…

டாஸ்மாக் பாரில் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை… உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கோமு (58). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சுமார் 18 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார். பின்னர் கோமு தனது வீட்டுக்கு… Read More »டாஸ்மாக் பாரில் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை… உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு…

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்…விண்ணை பிளந்த அரோகரா கோஷம்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்த… Read More »திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்…விண்ணை பிளந்த அரோகரா கோஷம்…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்…4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு… Read More »திருச்செந்தூர் சூரசம்ஹாரம்…4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…

பல நூற்றாண்டுக்கு பிறகு தூத்துக்குடி-திருநெல்வேலியில் பெரிய மழை

  • by Authour

தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு… Read More »பல நூற்றாண்டுக்கு பிறகு தூத்துக்குடி-திருநெல்வேலியில் பெரிய மழை

கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், குமாரபாளையம், செல்வபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (38) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மணிகண்டன் அவரது நண்பர் மதிவாணன் என்பவருடன் திருச்செந்தூர்… Read More »கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

தூத்துக்குடி, முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சுவிசேஷமுத்து (42). இவருடைய மனைவி முத்துகனி. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். சுவிசேஷமுத்து தூத்துக்குடியில் பல இடங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம்… Read More »காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து பிரசித்தி பெற்றாகும். இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று மகாளய அமாவாசை என்பதால் அதிகாலை… Read More »குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

error: Content is protected !!