Skip to content

தூத்துக்குடி

பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலாளி சாவு…

தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆனது அடிக்கடி சாலைகளில் வெளியேறி வருகிறது.  இதனால் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலம் அவ்வப்போது தூய்மை பணியாளர்கள் கழிவுநீரை அகற்றி வருகின்றனர்.… Read More »பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலாளி சாவு…

கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே இரவில் நின்று  கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் (27) என்பவரை மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டி படுகொலை… Read More »கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

தூத்துக்குடி துப்பாக்கிசூடு 7ம் ஆண்டு நினைவு தினம்

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது  போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்  13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.… Read More »தூத்துக்குடி துப்பாக்கிசூடு 7ம் ஆண்டு நினைவு தினம்

error: Content is protected !!