Skip to content

தூத்துக்குடி

குடிபோதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்….

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வண்ணா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (57), கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகன் ராகுல் காந்தி (27). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தந்தை மகன் 2 பேருக்கும் மது… Read More »குடிபோதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்….

போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்ேக சாலையோரம் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த… Read More »போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர்   ராமசுப்பிரமணியன் (34). இவரும் இவரது நண்பர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.… Read More »அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது

பள்ளி கேண்டீனில் காலாவதியான பொருட்கள்: உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை வேதகோவில் தெரு பகுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தனிநபர் விதிமுறைகளை மீறி கேண்டீன் நடத்தி வருவதாகவும், அதில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை… Read More »பள்ளி கேண்டீனில் காலாவதியான பொருட்கள்: உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தையம்மால் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன். இவர் திட்டங்குளத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இன்று பணியாளர்கள் வழக்கம்போல பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி… Read More »தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

தூத்துக்குடி துறைமுகத்தில் 40% வர்த்தகம் பாதிப்பு ..?

தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து நேரடியாகவும், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கன்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கப்பல்கள் மூலமாகவும்… Read More »தூத்துக்குடி துறைமுகத்தில் 40% வர்த்தகம் பாதிப்பு ..?

கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால்  ஏற்பட்ட மோதலில்  காதலியின் … Read More »கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

4 வருடத்தில் ரூ,10.3 லட்சம் கோடி தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தூத்துக்குடியில் இன்று தொழில் முதலீட்டாளர்கள்  மாநாடு நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து  முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியவதாது: தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க வந்துள்ள முதலீட்டாளர்களை வரவேற்கிறேன்.  தொழில் வளர்ச்சிக்காக  தமிழ்நாட்டில் சிறந்த… Read More »4 வருடத்தில் ரூ,10.3 லட்சம் கோடி தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில், ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு… Read More »17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு

1999ம் ஆண்டு மத்தியில்  வாஜ்பாய் தலைமையிலான  பாஜக ஆட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார்.  அப்போது  தமிழகத்தில்  திமுக ஆட்சி நடந்து வந்தது. திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா  வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்தார்.… Read More »பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு

error: Content is protected !!