Skip to content

தூத்துக்குடி

பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு

1999ம் ஆண்டு மத்தியில்  வாஜ்பாய் தலைமையிலான  பாஜக ஆட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார்.  அப்போது  தமிழகத்தில்  திமுக ஆட்சி நடந்து வந்தது. திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா  வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்தார்.… Read More »பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு

தூத்துக்குடியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஓபிஎஸ்

  • by Authour

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை பிரதமர் மோடி  நாளை இரவு  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் மதுரை-போடி ரயில் பாதை மின்மயமாக்கல் உள்பட பல்வேறு   நிறைவுற்ற பணிகளையும் தொடங்கி… Read More »தூத்துக்குடியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஓபிஎஸ்

வின்பாஸ்ட் கார் விற்பனை, 31ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு   முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி… Read More »வின்பாஸ்ட் கார் விற்பனை, 31ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலாம்

சாகசத்திற்காக பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை  நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.… Read More »கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலாம்

தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

  • by Authour

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், மாவட்ட எஸ்.பி.யின்… Read More »தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaஅதிமுக முன்னாள்  அமைச்சர்  சண்முகநாதன். இவர்  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்  எம்.எல்.ஏவாக இருந்தவர். இவரது மகன் ராஜா. இவர் தூத்துக்குடி  மாநகராட்சி  அதிமுக கவுன்சிலர்.  ராஜா மீது பல்வேறு   வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த… Read More »ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

கூட்டணி சரிவராது, தனித்து தான் போட்டி போடுவோம்”… சீமான்

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWதூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “மின்கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை.கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது, இது யாருக்கு பயன் தரும்.இந்த நாட்டுக்கா? அவர்களின் வீட்டுக்கா? திரைத்துறை… Read More »கூட்டணி சரிவராது, தனித்து தான் போட்டி போடுவோம்”… சீமான்

பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலாளி சாவு…

தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆனது அடிக்கடி சாலைகளில் வெளியேறி வருகிறது.  இதனால் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலம் அவ்வப்போது தூய்மை பணியாளர்கள் கழிவுநீரை அகற்றி வருகின்றனர்.… Read More »பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலாளி சாவு…

கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே இரவில் நின்று  கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் (27) என்பவரை மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டி படுகொலை… Read More »கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

தூத்துக்குடி துப்பாக்கிசூடு 7ம் ஆண்டு நினைவு தினம்

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது  போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்  13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.… Read More »தூத்துக்குடி துப்பாக்கிசூடு 7ம் ஆண்டு நினைவு தினம்

error: Content is protected !!