Skip to content

திருப்பத்தூர்

பஞ்சாப்பில் வௌ்ளி பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாணவிக்கு உற்சாக வரவேற்பு..

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய அளவில் வில்வித்தை போட்டி நடைபெற்று உள்ளது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிங் வில் வித்தை அகாடமியை சேர்ந்த வில் வித்தை போட்டியில் கலந்து… Read More »பஞ்சாப்பில் வௌ்ளி பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாணவிக்கு உற்சாக வரவேற்பு..

திருப்பத்தூர்… கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்து டிரைவர் உயிரிழப்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மி குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் அம்பேத் (35)  இவருக்கு திருமணம் ஆகி ‌ இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளன. இவர் டிரைவர் ஆக… Read More »திருப்பத்தூர்… கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்து டிரைவர் உயிரிழப்பு..

மாமனார், மாமியாரைக் கொல்ல சதி; காரை ஏரியில் பாயவிட்டு தப்பி ஓடிய மருமகன்

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மகன் அரவிந்தன் (32). இவரும் பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் நந்தினி என்பவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு… Read More »மாமனார், மாமியாரைக் கொல்ல சதி; காரை ஏரியில் பாயவிட்டு தப்பி ஓடிய மருமகன்

கார் திருட்டு… மகனின் நண்பன் போட்ட மாஸ்டர் பிளான்… சிக்குவது யார்?..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் இவர் ரயில்வேவில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ராகுல் மற்றும் கோகுல் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்த இருவரின்… Read More »கார் திருட்டு… மகனின் நண்பன் போட்ட மாஸ்டர் பிளான்… சிக்குவது யார்?..

தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களுடைய இரண்டு வயது மகன் பூமீஸ் என்ற குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நேற்று… Read More »தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு

நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் செத்து போன எலி!. துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் குடும்பத்தினர் அருகில் உள்ள டீ கடையில்… Read More »நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு

திருப்பத்தூர் அருகே 50 லட்சம் மதிப்புள்ள 820 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியை சேர்ந்த அழகு மணிமகன் சேகர் (35) இவர் காக்கனா பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய பம்பு செட்டில் 820 கிலோ அடங்கிய 50 லட்சம் மதிப்பிலான… Read More »திருப்பத்தூர் அருகே 50 லட்சம் மதிப்புள்ள 820 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூர்- ”அன்பு கரங்கள் ” திட்டம் தொடக்கம்

  • by Authour

தமிழக முழுவதும் அன்பு கரங்கள் திட்டமானது தமிழக முதல்வர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்… Read More »திருப்பத்தூர்- ”அன்பு கரங்கள் ” திட்டம் தொடக்கம்

திருப்பத்தூர் அருகே 2 மாத காலமாக குடிநீர் வரவில்லை… பொதுமக்கள் சாலைமறியல்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு திருமால் நகர் பகுதியில் 2 மாத காலமாக குடிநீர் வராத காரணத்தாலும் அப்படியே குடிநீர் வந்தாலும் அந்த குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும்… Read More »திருப்பத்தூர் அருகே 2 மாத காலமாக குடிநீர் வரவில்லை… பொதுமக்கள் சாலைமறியல்..

ஓசியில் டீ கேட்டு.. டீ மாஸ்டரை தாக்கி போதை ஆசாமிகள் அட்டூழியம்…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியைச் சேர்ந்த துணைத்தலைவர் முருகன் (43) இவர் சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கேத்தாண்டப்பட்டி சுகர் மில் அருகே கிருத்திகா ஹோட்டல் மற்றும் ஆவின்… Read More »ஓசியில் டீ கேட்டு.. டீ மாஸ்டரை தாக்கி போதை ஆசாமிகள் அட்டூழியம்…

error: Content is protected !!