Skip to content

திருப்பத்தூர்

எருது விடும் திருவிழா.. மந்தையில் பல்டி அடித்த எருதால் பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த எருதுவிடும் திருவிழாவில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர்… Read More »எருது விடும் திருவிழா.. மந்தையில் பல்டி அடித்த எருதால் பரபரப்பு…

திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மிதிவண்டி நிறுத்துவதற்கு போதுமான வசதி… Read More »திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருப்பத்தூர், வீட்டில் புகுந்த கரடி கூண்டுவைத்து பிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகள் ஒரு தாய் கரடி என மூன்று கரடிகள் விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது அங்கு விவசாய… Read More »திருப்பத்தூர், வீட்டில் புகுந்த கரடி கூண்டுவைத்து பிடிப்பு

திருப்பத்தூர்-காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்த வேலு இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மார்பில்… Read More »திருப்பத்தூர்-காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…

வாணியம்பாடி அருகே எருது விடும் விழா… சீறிபாய்ந்த காளைகள்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் ஆந்திர மாநிலம் குப்பம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள்… Read More »வாணியம்பாடி அருகே எருது விடும் விழா… சீறிபாய்ந்த காளைகள்

திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மற்றும் நித்தியா தம்பதியினருக்கு சபரி வாசன் என்ற மகன் உள்ளார். சபரி வாசன் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்… Read More »திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

error: Content is protected !!