கரூர் வழக்கு விசாரணைக்கு மார்ச் 15ல் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. பணிகள் இருப்பதாகக் கூறி மாற்று தேதி கேட்டிருந்த நிலையில் புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் ஆஜராக அனுமதி கேட்டதாகவும், ஆனால் அவர்கள் டில்லிக்கே வரக் கூறியிருப்பதாகவும் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

