Skip to content

நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2023) சென்னையில் நடைபெற்ற வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ்விழாவில் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், வித்யோதயா பள்ளிகளின் தலைவர் திருமதி ஜெயந்தி, (ஒய்வு), வாழ்நாள் உறுப்பினர் டாக்டர் பிரபா அப்பாசாமி, பள்ளி தாளாளர்  சாரதா பாலசுப்பிரமணியம் மற்றும் வித்யோதயா பள்ளிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!