Skip to content

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour
காவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்  முதல்வர் ஸ்டாலின் . 3 நாட்களில் கல்லணையை சென்றடையும் மேட்டூர் அணை நீர். மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் வழக்கம்போல் இன்று ஜூன் 12ல் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு; நீர் திறப்பால் டெல்டா மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
error: Content is protected !!