Skip to content

பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இன்றுடன் பணிநிறைவு பெறுகிறார்கள். இதையொட்டி இருவரும் இன்று தனித்தனியாக  தலைமை  செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து  பெற்றனர். அப்போது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின், இருவருக்கும்,  பணி பாராட்டு கடிதத்தையும் வழங்கி கவுரவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!