Skip to content

சமயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்சி  கலெக்டர் பிரதீப் குமார் இன்று  சமயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு, பணியாளர்களின் விபரம் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.   பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!